
இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
முதன்மையான ஒரு விசாரணை அமைப்பை இப்படி ஒரு அரசாணை போட்டு ஒவ்வொரு மாநிலமும் தடை செய்துவிட முடியுமா?
ஏன் ராகுல் காந்தி நேரடியாக செய்யவில்லை? அல்லது, ராகுல் காந்தியையே இந்தப் பணியை செய்யும்படி நாயுடு ஏன் கோரவில்லை?
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது
ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திர பாபு நாயுடு இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டம் அவரின் ஆதரவாளர்கள் பலரும்…
மோடி வெளிப்படுத்தும் சிக்னல்கள் அடிப்படையில் பாஜக தங்களுடன் கூட்டணி அமைக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புரிந்திருக்கிறார்கள்.
ஆந்திராவில் வீடுகளில் கழிவறை கட்டவில்லை என்றால், விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம் என, தங்கள் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.