
மேகாலயா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்ற கான்ராட் சங்மாவுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
டிசம்பர் 4 அன்று மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் காரணமாக, கட்சிக்கு எதிர்ப்பு இருந்து வந்தது.
நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
தமிழகத்தில் நாகலாந்து இல்லம் கட்டுவதற்காக தமிழக அரசிடம் நிலம் கேட்டுள்ளது நாகலாந்து அரசு
நாகலாந்தில் ராணுவ வீரர்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த நபர்களை நேரில் சந்தித்து பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ்
Intention to murder, injure civilians: Nagaland Police FIR against Army unit: பொதுமக்களை கொலை மற்றும் காயப்படுத்தும் நோக்கத்துடன் துப்பாக்கி சூடு நடந்துள்ளது; பாதுகாப்பு…
நாகலாந்தின் போர் குணம் கொண்ட பழங்குடிகளாக அறியப்பட்ட கொன்யாக்கள் போரின் போது எதிரிகளின் தலைகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டவர்கள். 1980களின் பிற்பாதி வரை இந்த பழக்கம் நடைமுறையில்…
Security operation: At least 10 killed in Nagaland in a case of ‘mistaken identity’: நாகாலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில், பயங்கரவாதிகள் என…
வட இந்தியா முழுவதிலும் குளிர்காற்ரு வீசிவரும் நிலையில், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நாகலாந்து மக்கள் பல…
Relief for Manipur : உள் வரி அனுமதி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, மொழிகள் உள்ளிட்டவைகள் வழக்கொழிந்து போகும்
தற்போது இருக்கும் நாகாலாந்து மாநிலம் நாகா மக்களின் வாழ்வை, அடையாளத்தை பிரதிநித்துவப் படுத்தவில்லை
திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு
மூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது