scorecardresearch

Nalini Murugan News

Rajiv Gandhi assassination case, SC, Nalini Sriharan, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு, Rajiv Gandhi case, Nalini release, india news, rajiv gandhi assassination news, Tamil indian express
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேர் நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட…

foremer police officer Anusuya Daisy, Nalini, Rajiv Gandhi murder case, Rajiv Gandhi assassination, அனுசுயா டெய்ஸி, நளினி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு
நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். அவர் தவறை உணர்ந்து இனியாவது திருந்தி வாழ வேண்டும் என…

Priyanka Gandhi posed questions on Rajiv Gandhis assassination
கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா காந்தி.. நளினி சொன்ன உருக்கமான தகவல்

ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி,நளினியை 2008ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் சந்தித்தார்.

ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு

Nalini to file new petition in HC challenging governor’s delay: ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினி…

அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்? – ஐகோர்ட்

முருகன், நளினியை குடும்பத்தினருடன் காணொலியில் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறைபாடு உள்ளது?

rajiv gandhi, assassination, rajiv assassination convicts, nalini, murugan, chennai high court, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

Chennai high court : முருகன் சிறையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க…

Rajiv Gandhi assassination case, Rajiv Gandhi Murder case, rajiv gandhi mureder case inmates Nalini, சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, நளினி, நளினி முருகன், முருகன், நளினி வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுடன் பேசுவதில் என்ன பிரச்னை, Murugan, Nalini Murugan, Chennai High Court questions at govt, HC asks what problem nalini murugan speak with their relations through whats app, whats app,
நளினி, முருகன் வாட்ஸ்அப்பில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை? ஐகோர்ட் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக…

Rajiv Gandhi, rajiv gandhi assassination case, rajiv assassination case convict murugan, murugans father died in sri lanka, nalini murugan, vellore prison, video conferencing, CM Palanichami, plea
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை காலமானார்

Rajaiv gandhi assassination convict Murugan : முருகன் அவரது தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் காண்பதற்காவது தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்…

rajiv gandhi, rajiv gandhi assassination case, rajiv gandhi murder case accused nalini, nalini, nalini murugan petition dismissed, chennai high court dismissed nalini petition, tamil nadu government, chennai high court, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, தமிழ், சென்னை, தமிழ்நாடு, latest news in tamil, latest tamil news
ராஜிவ் கொலை வழக்கு; அமைச்சரவை தீர்மானத்தை மீறி சிறையில் வைத்திருப்பது ஏன்? நளினி மனு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரிய தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மீறி தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாகவும்…

Nalini, Nalini Murugan, Rajiv Gandhi assassination, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, நளினி, Nalini filed petition to release from jail, madras high court order to tamil nadu govt to answer
விடுதலை செய்ய கோரி நளினி வழக்கு; பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாகக் கூறி, தன்னை விடுதலை செய்ய கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு…

chennai high court, rajiv gandhi convicts, nalini, early release, சென்னை உயர்நீதிமன்றம், ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள், நளினி, முன்கூட்டியே விடுதலை
முன்கூட்டியே விடுதலை – நளினி உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Chennai high court : கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்ப்படுத்த முடியாது

Rajiv Gandhi assassination case convict comes out for parole, Rajiv Gandhi assassination case convict Nalini Parole
28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி!

இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனார் சங்கரநாராயணன் அவருடைய இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார்

“மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்”: 6 மாத பரோல் கோரி நளினி மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, 6 மாதம் பரோலில் செல்ல அனுமதிகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Best of Express