
ஷெரீப் குடும்பம் எப்போதும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. 2013 டிசம்பரில் ஷேபாஸின் கடைசி இந்தியப் பயணத்தின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்,…
இம்ரானுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரான ஷேபாஸ் ஷெரீப், முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை நடத்தி வருகிறார்.
லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் இன்று உயிரிழந்தார்
தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம்
பதட்டத்தில் முடங்கிக் கிடக்கிறது பஞ்சாப் மாகாணம். இணைய சேவை முற்றிலும் முடக்கம்.
நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இன்று பிற்பகலில் தேர்வு செய்யப்படவுள்ளார். அதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாஸி கட்சி மேலிடத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான பனாமா பேப்பர்ஸ் வழக்கை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதில் இம்ரான் கானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி முக்கிய பங்காற்றியது.
இது தற்கொலைப் படைத்தாக்குதல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், போலீஸாரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அத்தனையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவினர், தங்களது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர்.