
ஷிவ் நாடார் பல்கலைக்கழக மாணவி சினேகா சௌராசியா (21) கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற சக மாணவர் அனுஜ்…
நொய்டாவில் உள்ள மருந்து நிறுவனமான மேரியோ பயோடெக் உற்பத்தி நிலையத்தில் அனைத்து உற்பத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு காவலர்களின் செயலுக்கு பொதுமக்களும் காவலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் தங்கள் பகுதியில் பிரியாணி விற்பனை செய்தவர் மீது மூன்று பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 11 மணி நேரம் வரையில் அங்கு நடைபெற்ற சோதனையில் 1,818 கிலோ சூடோயெபேட்ரைன் (pseudoephedrine) மற்றும் 1.9 கிலோ கொஹைன் கைப்பற்றப்பட்டது.
மக்கள் எடுத்துச் சென்ற பணத்தைப் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
சாம்சங் நொய்டா தொழிற்சாலை
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த 20 வயது மாணவனையும் அவனுடைய நண்பனையும் போலீசார் கைது செய்தனர். ஒரு சூட்கேஸில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலத்தினை, எடுத்துச் சென்ற…