
Ongc invites buyers for gas from kg dwn: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி சார்புநிலையை குறைக்கும் இந்தியாவின் திட்டங்களின் முக்கிய பகுதியாக, கிருஷ்ணா…
PM cares fund donors : பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது…
ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது பொறியியல் மற்றும் புவி அறிவியல் துறைகளில் க்ளாஸ்-1 நிர்வாகியாக (இ -1 மட்டத்தில்) சேர நம்பிக்கைக்குரிய, ஆற்றல்மிக்க மாணவர்களைத் தேடுகிறது
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும்
கண்டித்து போராட்டம் நடத்த முயன்றதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
எண்ணெய் கிணறுகள் அமைத்து வரும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் உண்மையில் கதிராமங்கலம் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடுத்திருக்கிறது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் கூறுவதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறினார்.
கதிராமங்கலம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ஓஎன்ஜிசி தொடர்ந்து செயல்படும் என ஓஎன்ஜிசி காவிரி படுகை பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலதில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கி மக்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்களின் நீதிமன்ற காவல், வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.
10 பேரின் ஜாமீன் மனுக்கள் செவ்வாய் கிழமை கும்பகோணல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகின.
கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம்…
கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்டனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்…
கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய்…
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கதிராமங்கலத்தில் 10-வது நாளாக கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“அடக்குமுறைச் சட்டங்கள், காவல்துறையின் அநீதியான அடக்குமுறைகள், சிறைச்சாலைகளில் அடைத்தல் போன்றவற்றால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.