
பிஎம் கேர்ஸ் ஃபண்ட் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல. அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசோ…
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டாவது அலையின் போது, திரவ ஆக்சிஜன் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமத்தின் அடிப்படையில் இந்த 10 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களின் ஆக்சிஜன் உற்பத்தி திறன் தொடர்பான…
Pat Cummins donates $50,000 to PM Cares Fund Tamil News: இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்…
PM cares fund donors : பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது…
இன்றுவரை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதி விவரங்கள் குறித்த வெளிப்படையான விவரங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.