scorecardresearch

PM Cares News

PM CARES Fund is a public charitable trust not controlled by government of India Centre to Delhi HC
பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு

பிஎம் கேர்ஸ் ஃபண்ட் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டுள்ளது.

Ratan Tata now PM-CARES trustee here are the other members
பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்

கொரோனா பெருந்தொற்றின் போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார்.

பிஎம் கேர்ஸ் அரசுக்கு சொந்தமில்லை… ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல. அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசோ…

anurag-thakur
5 லட்சம் வரை குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டாம் அலையின் அச்சம்; ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய 10 மாநிலங்கள்

இரண்டாவது அலையின் போது, திரவ ஆக்சிஜன் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமத்தின் அடிப்படையில் இந்த 10 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களின் ஆக்சிஜன் உற்பத்தி திறன் தொடர்பான…

Cricket news in tamil: Pat Cummins donates $50,000 to purchase oxygen supplies for India
‘இந்திய மக்களின் துயரம் பெரும் கவலையை தருகிறது!’ 50,000 டாலர் அள்ளிக் கொடுத்த பாட் கம்மின்ஸ்

Pat Cummins donates $50,000 to PM Cares Fund Tamil News: இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்…

Corona virus, PM Modi, covid pandemic, PM cares, Pm cares coronavirus fund, ONGC, PM cares fund donors, narendra Modi, PSU donors in pm care funds, voluntary donations pm cares fund, pm cares fund money, narendra modi news, indian express news
பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி : வாரிவழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்

PM cares fund donors : பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது…

பிரதமர் கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இன்றுவரை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதி விவரங்கள்  குறித்த வெளிப்படையான விவரங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.