
அமைச்சர் மனோ தங்கராஜ் செக்போஸ்டில் செய்த ஆய்வு வீடியோ டிராமா நடத்தியது போல் தெரிகிறது என பா.ஜ.க பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி புத்தூரில் பா.ஜ.க-வின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘திருச்சியை பாஜகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
திமுக எம்.பி., ஆ. ராசா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால் ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி அசைக்க நினைத்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்
Tamilnadu Update : தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களை பெற அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னார் கூறியுள்ளார்.
BJP announces road block protest against ponnar arrest: திமுக எம்.பி மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய பொன்னார் கைது; பாஜக சாலை மறியல்…
வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Vijay vasanth ahead ponnar exit poll results, kanyakumari constituency: இடைத்தேர்தலில், விஜய் வசந்த் பொன்னாரை தோற்கடிப்பார் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது
TN Assembly Election : கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவு கோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு அளிக்கிறது
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரின்…
Kanyakumari Bandh: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 95-வது பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடினார். இந்தப் பிறந்தநாள் விழாவில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சென்னை…
கன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையுடன் மீனவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அது கலாச்சார சீர்கேடை உருவாக்குவதாகவே பார்த்த அனைவரும் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி தேவையா?
அந்த வீடியோவில், வெங்கையா நாயுடுவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்த முயலும்போது, வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுக்க வருகிறார்.
விழாவில் பங்கேற்க வெங்கையாவுக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் இருந்த தகுதி தம்பிதுரைக்கு ஏன் இல்லாமல் போனது? என்பதற்கு யாரிடமும் விடை இருப்பதாக தெரியவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் சென்னையில் மட்டும் 234 பேர் வாக்களித்தனர். அவர்களில் மத்திய அமைச்சர் பொன்னாரும், கேரள எம்.எல்.ஏ. ஒருவரும் அடக்கம்!
பயங்கரவாதிகள் பிரச்னையில் மாநில அரசை எச்சரித்தீர்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழி கேள்வி விடுத்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.