
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர்…
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி…
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
பிரணாப் முகர்ஜியுடன் மறைந்த அஸ்ஸாம் பாடகர் பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்
48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி
பிரணாப் முகர்ஜியின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி பங்கேற்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது.
Pranab mukherjee at RSS event Live Updates
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டிருப்பது இந்த தேசத்திற்கு ஒரு செய்தியை சமர்ப்பிக்கிறது.
பாபா ராம்தேவை அப்போது நான் சந்தித்திருக்க கூடாது என மத்திய அமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
”பிரதமர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை பிரதமராக தேர்ந்தெடுக்காதது குறித்து, அவர் அதிருப்தி அடைவதில் நியாயம் இருக்கிறது.”
விமானப் பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் என புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.
கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆளும் தரப்புக்கு நெருக்கடி தரப்படும் பட்சத்தில், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் செயல்படுமேயானால் அது வெற்று காகிதத்திற்கு ஓப்பானது.