
அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
பிரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் – யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் தெரிவிப்பு
கிஷோரின் முன்மொழிவுகளில் இருந்து செயல்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட மூத்த தலைவர்கள் குழு, சோனியா காந்தியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கை நாராயணன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உ.பி., பீகாரின் பையாக்களை பஞ்சாபிற்குள் நுழைய விடக்கூடாது என்ற சரண்ஜித் சன்னியின் கருத்துக்கு பிரியங்கா உற்சாகம்; வெட்ககேடானது என பாஜக, ஆம் ஆத்மி கண்டனம்
உ.பி.,யில் நாளை முதற்கட்ட தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
கோவா சட்டசபை தேர்தலில், பார்வர்டு கட்சியுடன் (ஜிஎஃப்பி) கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், மீதமுள்ள…
“நான் எனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் நண்பர்களுக்கும் உதவுவேன்” என்று பிரியங்கா இன்ஸ்டாகிராம் நேரலையில் கூறினார.
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை, உ.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோவாவுக்கு வருகை தரும் நாளில், கோவா தலைநகர் போர்வோரிம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை காலை ராஜினாமா…
உ.பி சட்டப்பேரவையில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடம் கொடுக்கப்படும் என பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.
எந்த அரசியல்வாதிகளும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் கோரியதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது.
வாரணாசியில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம் மற்றும் பயிர்கள் இந்த அரசின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும்…
Prashant Kishor’s tweet hints at rift with Gandhis, opens war of words: லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் காங்கிரஸின் செயல்பாடுகளால் அக்கட்சியின் மறுமலர்ச்சியை எதிர்பார்ப்பவர்கள்,…
Lakhimpur Kheri violence: After 24 hours in detention, Priyanka Gandhi, Deepender Hooda arrested: உத்திரபிரதேசம் லக்கிம்பூர் வன்முறை; பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்…
UP lakhimpur violence Priyanka Gandhi hunger strike: உத்திரபிரதேசத்தில் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுப்பு; பிரியங்கா காந்தி உண்ணாவிரதம்; அகிலேஷ் யாதவ் மறியல் போராட்டம்
Raihan Rajiv Vadra photography exhibition Tamil News: தனது புகைப்படம் மூலம் மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன் என பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன்…
பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு எந்திரம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
Kerala election news in Tamil, 26 age Aritha can Break Left bastion, Priyanka Gandhi: கடந்த 15 வருடங்களாக இடதுசாரிகளின் கோட்டையாக திகழும்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.