‘தற்செயலானது’ – பிரியங்கா காந்தி இல்லத்தில் நேர்ந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து அமித் ஷா
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்…
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்…
“மொத்த கட்சியும் பப்பு தான்” என்று கேப்சனுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அகாளி தளம் எம்.பி. மஜிந்தெர் சிங்
கார்த்தி ப.சிதம்பரம் கூறுகையில், ‘இன்று ராகுலும், பிரியங்காவும் P.Chidambaram News: எனது தந்தையை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி எனது தந்தையும் இருக்கிறது என்கிற வலுவான செய்தியை இது வெளி உலகுக்கு சொல்கிறது.’ என்றார்
இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதனால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும் அமைதிகாத்து நல்லிணக்கத்தை தொடர வேண்டும் என்று தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலியை உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத…
Government flags gaps in Rahul Gandhi’s SPG detail: சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) வகுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நெறிமுறை விவரங்களை ஆராய்ந்த அரசாங்கம் கவலையளிக்கும்படியான இடைவெளிகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கு இடையே ஒரு உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ஆர்.எஸ்.எஸ்.-சின் தாக்குதல் குறி சமூகநீதியின் மீதுதான் என்று விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.
90s கிட்ஸூம் இந்த சேலஞ்சில் கலந்துக் கொண்டு அசத்தி வருகின்றனர்.