
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி இருவரும் காஷ்மீரில் உள்ள குல்மர்க்கில் பனி ஸ்கூட்டர் ஓட்டிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி…
ராகுல் காந்தி தனது 4,000 கி.மீ பாரத் ஜோடோ யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிறைவு விழாவுக்கு தயாராகி வருகிறது.
“கோடிக்கணக்கான ரூபாய்களை” பயன்படுத்தி ராகுலின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் ராகுலைத் தவிர எல்லோரையும் வாங்குகிறார்கள்” என்றும் பிரியங்கா…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலிவுற்ற தனது தாயாரை பார்க்க ஆகஸ்ட் 23ஆம் தேதியே இத்தாலி சென்றுவிட்டார்.
முஹரம் பண்டிகை காரணமாக முதல் நாள் யாத்திரைக்கான வரவேற்பு குறைவாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை யாத்திரையில் கூட்டம்…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை…
அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
பிரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் – யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் தெரிவிப்பு
கிஷோரின் முன்மொழிவுகளில் இருந்து செயல்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட மூத்த தலைவர்கள் குழு, சோனியா காந்தியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கை நாராயணன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உ.பி., பீகாரின் பையாக்களை பஞ்சாபிற்குள் நுழைய விடக்கூடாது என்ற சரண்ஜித் சன்னியின் கருத்துக்கு பிரியங்கா உற்சாகம்; வெட்ககேடானது என பாஜக, ஆம் ஆத்மி கண்டனம்
உ.பி.,யில் நாளை முதற்கட்ட தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
கோவா சட்டசபை தேர்தலில், பார்வர்டு கட்சியுடன் (ஜிஎஃப்பி) கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், மீதமுள்ள…
“நான் எனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் நண்பர்களுக்கும் உதவுவேன்” என்று பிரியங்கா இன்ஸ்டாகிராம் நேரலையில் கூறினார.
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை, உ.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோவாவுக்கு வருகை தரும் நாளில், கோவா தலைநகர் போர்வோரிம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை காலை ராஜினாமா…
உ.பி சட்டப்பேரவையில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடம் கொடுக்கப்படும் என பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.
எந்த அரசியல்வாதிகளும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் கோரியதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது.
வாரணாசியில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம் மற்றும் பயிர்கள் இந்த அரசின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.