
ஜிப்மர் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், பதிவுகள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள்…
தலித் கலை இலக்கிய அரசியல் மேடைகளிலும் பெரியாரிய, இடதுசாரி மேடைகளிலும் இசைப் போர் முழக்கம் செய்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை…
பண்டிகை நாளின் போது மக்கள் சேவையில் ஈடுபட்ட ஆளுநருக்கு மக்கள் பலரும் தங்களின் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாரயாணசாமி மற்றும்…
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடலோர மற்றும் உள்வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு…
ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14-ஆம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
Mannar mannan death : . புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்துள்ளார்.
Irctc Tamil News: பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால் புதுச்சேரி ஒரு பிரபலமான வார இறுதி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
மக்கள் இந்த பேருந்துக்கு அளிக்க இருக்கும் வரவேற்பினை பொறுத்தே, புதிதாக இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும்
விழுப்புரத்தில் இருந்து மதுவை வாங்கி புதுவையில் விற்க முயன்ற 6 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
அன்ன பிரதோஷன சேரிட்டபிள் ட்ரஸ்ட் ரூ. 10-க்கு நான்கு சப்பாத்திகளை விநியோகம் செய்து வருகிறது.
2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். விழாவின்போது மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு…
Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Puducherry ex mla dead : புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையான நடவடிக்கைகள் எடுக்க ஒருவர் மீது மற்றொருவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்
காவல்துறையினர் வரம்பு மீறி, மனித உரிமை மீறல்களை மேற்கொள்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கண்டனம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.