
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீ்ருடை வழங்காததை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பள்ளி சீருடை அணிந்தும் புத்தகப் பை மாட்டிக்கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.
சமுதாய பங்களிப்பு திட்டச் செயல்பாடுகள் தொடர்பாக புதுச்சேரி ஆளுனருடன் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பல தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாக்கங்களை நமது சொந்த நாட்டிலும் நாட்டின் எல்லையை கடந்து உலக அளவிலும் முன்னெடுப்பதற்காக நாம்…
புதுச்சேரி ஜி20 அறிவியல் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 15…
நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்க்கையும் டிஜிட்டல் மயமாகின்றது. ஆனாலும் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகின்றன – ஜி20 அறிவியல்…
சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நமக்கு இடையூறு விளைவிக்கும் வழிகள் தேவை, அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவை – அசுதோஷ் ஷர்மா
மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமர்பிப்பதாக மருத்துவர் நளினி தெரிவித்துள்ளார்
தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை…
திரையிட அனுமதி மறுக்கப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘India the Modi Question’ என்ற ஆவணப்படத்தை புதுச்சேரி பல்கலைக்கழக…
புதுச்சேரியில் சேவல் சண்டை நடத்திய உரிமையாளருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சேவல்களுக்கு ஜாமின் கிடைக்காததால் கடந்த 5 நாட்களாக காவல் நிலையத்தில் வைத்து போலீசார் பராமரித்து வருகின்றனர்.
தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு காணமுடியும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு தூதரகம் அருகே இன்று காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களாக இந்த 2 கட்டிடங்களுக்கு மேலேயே 2 டிரோன் கேமராக்கள் வட்டமிட்டுள்ளது
சாலையோர கலை நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா குதிரை வண்டி ஓட்டி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பொங்கல் விழா கொண்டாடினார் ரெண்டு மணி நேரம் இந்த விழாவிற்கு முதலமைச்சர் தாமதமாக வந்து விழாவில் கலந்து கொண்டார்.
துணிவு படம் ஒரு மணி காட்சிக்கு பதிலாக விடியற்காலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என திரையரங்கு நிர்வாகம் கூறியது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கம் மீது கற்களை வீசி…
புதுச்சேரியில் வாரிசு படத்தின் டிக்கெட்டுகளை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அதிகாரத்தை பயன்படுத்தி மொத்தமாக வாங்கிவிட்டதாக கூறி, விஜய் ரசிகர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு முதல்வர் ரங்கசாமியிடம் புகார் அளித்ததால்…
புதுச்சேரியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
2023 புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன.
நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் புதியவகை கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது – புதுச்சேரியில் மத்திய…
புதுச்சேரியில் உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் தரமற்ற சாலையாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து சமூக ஆர்வலர் நடுரோட்டில் தனது பைக் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.