scorecardresearch

Punjab News

amritpal, pro khalistan, Waris Punjab De chief Amritpal Singh, aam aadmi party, Amit Shah, Assam CM Himanta Biswa Sarma, bhagwant mann, punjab politics, BJP, SAD, punjab news, indian express, amritpal manhunt news
அம்ரித்பால் கைது… அனல் பறந்த பஞ்சாப் அரசியல்; பகவந்த் மான் முயற்சிக்கு பா.ஜ.க பாராட்டு

அம்ரித்பால் சிங்கிற்கு எதிராக பஞ்சாப் காவல்துறையின் கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், பகவந்த் மான் தனது மாநில இளைஞர்களை “மதத்தின் பெயரால் திறக்கப்படும் இயக்கங்களுக்கு கச்சாப் பொருளாக…

Soldier held for Bathinda killings; probe points to revenge for sexual abuse Tamil News
பஞ்சாப்: பாலியல் சீண்டலுக்கு ஆளான ராணுவ வீரர்; 4 சக வீரர்களை சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பாலியல் சீண்டலுக்கு ஆளான ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 சக வீரர்கள் உயிரிழந்தனர்.

Coimbatore: Punjab Firing Salute to body of soldier Tamil News
பஞ்சாப் துப்பாக்கி சூடு: கோவை வந்தடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலரஞ்சலி

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடல் கோவைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு இராணுவ வீரர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Amritpal singh, Amritpal arrest, Amritpal protests, அமிர்தபால் வழக்கு, காலிஸ்தான், பஞ்சாப், வெளிநாட்டில் நீடிக்கும் காலிஸ்தான் ஆதரவு, காலிதான் ஆதரவு உள்நாட்டில் இல்லை, Amritpal protest UK, Amritpal protest US, Khalistan, Amritpal protests abroad, Punjab news, Amritpal news
அமிர்தபால் வழக்கு: வெளிநாட்டில் நீடிக்கும் காலிஸ்தான் ஆதரவு… உள்நாட்டில் இல்லை

“பஞ்சாபை மீண்டும் வன்முறைக்குள் தள்ள ஒருங்கிணைந்த முயற்சி இது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மாநிலத்தில் களத்தில் எந்த ஆதரவு இல்லை” என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறுகிறார்.

Bhagwant Mann, Bhagwant Singh Mann, G20 meet, G20 Summit, Amritpal Singh, Waris Punjab De, Crackdown on Waris Punjab De, Crackdown on Amritpal Singh, Indian Express, India news, current affairs
அமிர்தபால் சிங் வழக்கு: 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கிய திட்டம்: படைகளுக்காக அமித்ஷாவை சந்தித்த பகவந்த் மான்

அமிர்தசரஸில் ஜி20 கூட்டங்கள் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு காத்திருக்க முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அமிர்தசரஸில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில்…

fake visa: 700 Indian students to deport from Canada Tamil News
‘போலி விசா’: இந்திய மாணவர்கள் 700 பேரை கனடாவில் இருந்து நாடு கடத்த முடிவு

இந்த மாணவர்கள் கடந்த 2018-19 ஆம் ஆண்டு கல்வி அடிப்படையில் கனடா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு (பிஆர்) விண்ணப்பித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு…

Punjab youths returned from Libya sold by agents for $3,000 Tamil News
‘ஏஜென்டால் 3,000 டாலருக்கு விற்கப்பட்டோம்’: லிபியாவில் இருந்து திரும்பிய பஞ்சாப் இளைஞர்கள் குமுறல்

சமீபத்தில் லிபியாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய இளைஞர்கள் தங்களின் ஏஜென்டுகளால் தலா 3,000 டாலருக்கு விற்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

Bharat Jodo Yatra, Rahul Gandhi, Rahul Gandhi saffron turban sparks row in Punjab, பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் காவி தலைப்பாகை, ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை, காங்கிரஸ், பஞ்சாப், Kesari Turban, Sikhs Turban, Rahul Gandhi in Goden Temple
பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் காவி தலைப்பாகை

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபில் தொடங்குவதற்கு முன்னதாக பொற்கோவிலுக்குச் சென்றார். ராகுல் காந்தி அணிந்திருந்த காவி தலைப்பாகை பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்தியது. போராளிகளின் நினைகளை…

bhagwant mann residence bomb, breaking news, bhagwant mann residence bomb found, chandigarh bomb, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், latest news, chandigarh news, news, news today, Tamil indian express
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது.

சென்னையில் முகாமிட்ட பஞ்சாப் முதல்வர் மான்: தமிழக முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு

“முதலமைச்சரின் இந்த இரண்டு நாள் பயணம், பெரிய முதலீடுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் பெரிய நிறுவனங்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை கற்பித்து மாநிலங்களுக்கு பயனளிக்கக்கூடும்”, என்று பஞ்சாப் அரசு…

Shiv Sena leader shot dead, Amritsar Shiv Sena, Amritsar news
அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாகியால் சுட்டுக் கொலை

அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸில் கோவிலுக்கு வெளியே சுதிர் சூரி மற்றும் சிவசேனா கட்சியின் சில தலைவர்கள் போராட்டம் நடத்திக்…

Gurpatwant Singh Pannun
காலிஸ்தான் பிரிவினைவாதிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்; இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த இண்டர்போல்

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்; போதிய ஆதாரங்கள் இல்லை என இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இண்டர்போல்

punjab
போதை சர்ச்சையில் பஞ்சாப் முதல்வர்: விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டாரா?

பஞ்சாப் விதான் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா, இது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு…

Accused shared only own videos says SSP
வெளியானது குளியலறை காட்சி.. நூற்றுக்கணக்கான மாணவிகள் விடிய விடிய போராட்டம்…!

சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rohit Sharma turns his back on Arshdeep Singh in last over vs Sri Lanka video angers netizens
வெறுப்புகளால் அவரை வீழ்த்த முடியாது: அர்ஷ் தீப் சிங்-கிற்கு ஆதரவாக ஓரணியில் திரண்ட பஞ்சாப்

Indian cricketer Arshdeep Singh found support from politicians from Punjab cutting across party lines Tamil News: அர்ஷ்தீப் சிங்ற்கு ஆதரவாக அவரது…

Punjab MLA in spot over ‘bigamy’, ‘intimate’ video
வெளியான அந்தரங்க வீடியோ: சிக்கலில் ஆம் ஆத்மி எம்எல்ஏ!

“மனைவியுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர் அதனை காட்சிப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. அரசியல்கட்சியினரின் தூண்டுதலால் இது நடக்கிறது.

Electricity Amendment Bill
மின்சார திருத்த மசோதாவுக்கு பஞ்சாப்பில் எதிர்ப்பு ஏன்?

மின்சார திருத்த மசோதா தாள்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தினர். ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான ஷிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு…

மொஹாலி தாக்குதல்; பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகம்

பஞ்சாப் புலனாய்வு அலுவலகத் தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகம்

உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்… போலீஸ் விசாரணை

காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தின் மீது ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் – வாக்குறுதியை நிறைவேற்றிய பஞ்சாப் அரசு

ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதியான ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் பயனடைவார்கள் என…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.