
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபில் தொடங்குவதற்கு முன்னதாக பொற்கோவிலுக்குச் சென்றார். ராகுல் காந்தி அணிந்திருந்த காவி தலைப்பாகை பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்தியது. போராளிகளின் நினைகளை…
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது.
“முதலமைச்சரின் இந்த இரண்டு நாள் பயணம், பெரிய முதலீடுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் பெரிய நிறுவனங்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை கற்பித்து மாநிலங்களுக்கு பயனளிக்கக்கூடும்”, என்று பஞ்சாப் அரசு…
அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸில் கோவிலுக்கு வெளியே சுதிர் சூரி மற்றும் சிவசேனா கட்சியின் சில தலைவர்கள் போராட்டம் நடத்திக்…
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்; போதிய ஆதாரங்கள் இல்லை என இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இண்டர்போல்
பஞ்சாப் விதான் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா, இது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு…
சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian cricketer Arshdeep Singh found support from politicians from Punjab cutting across party lines Tamil News: அர்ஷ்தீப் சிங்ற்கு ஆதரவாக அவரது…
“மனைவியுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர் அதனை காட்சிப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. அரசியல்கட்சியினரின் தூண்டுதலால் இது நடக்கிறது.
மின்சார திருத்த மசோதா தாள்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தினர். ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான ஷிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு…
பஞ்சாப் புலனாய்வு அலுவலகத் தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகம்
காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தின் மீது ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதியான ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் பயனடைவார்கள் என…
2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு சண்டிகர் அரசு ஊழியர்களை கவரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு பணியாளர்களின்…
முதல்வர் பகவந்த் மான் அறிவித்தபடி, புதிய கர் கர் ரேஷன் யோஜ்னாவின் கீழ், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மாற்றப்பட்ட பதிப்பான மாநில அரசின் அட்டா-தால்…
புரட்சியாளர் பகத் சிங் உருவப்படம் குறித்த சர்ச்சை; அவரின் கருத்துக்களை கண்டுக் கொள்ளாமல், அவரைப் பற்றி பேசுவதோடு மட்டும் இந்தியா நிறுத்திக் கொண்டது ஏன்?
நமன் புகாலியா: உறுதியான விஷயங்களைத் திறம்பட வழங்கும் பாஜக, நல்ல சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதி ஆகியவற்றால், அரசு சேவைகளுக்கான சாதி அடிப்படையிலான இடைத்தரகர்களின்…
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பகத் சிங்கின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்பு எழுந்தது ஏன்? பகத் சிங் குடும்பத்தினரின் பதில் என்ன?
அமெரிக்காவில் இருந்தப்படி நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய இந்தர்பிரீத் கவுர், எங்கள் இரு குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். அவர்கள் பகவந்த்தின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள்.…
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமானம் செய்து வைக்க பஞ்சாப் மாநிலத்தின் 18வது முதலமைச்சராக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.