
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், ரகுராம் ராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
பொது முடக்கத்தை நீட்டிப்பதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும் நாடும் முழுவதும் உள்ள மக்களை ஆதரிக்கும் திறன் இல்லாததால் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை அளவான வழியில்…
அனுபவம் கொண்ட துறைசார் நிபுணர்களிடம் மோடி ஆலோசனைகளை பெற்றால் பொருளாதார சரிவில் இருந்து மீள வழியுண்டு என பலரும் அறிவிக்கின்றனர்.
இது ஒரு ஒத்திசைவான பார்வைதானா? இது நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பார்வையா? இந்த கேள்விகளில் நான் உங்களுடன் உடன்படவில்லை
செயற்கை புத்திசாலித்தனம் என்ற அதிக நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும், குறிப்பாக ஐடி மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் அதிக வீச்சு பெற்று வருகிறது.