
தி.மு.க கூட்டணி கட்சியான வி.சி.க தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலையானவர்களை நிரபராதிகள் என்று அழைத்ததோடு, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மறுஆய்வுகளை ஒப்புக்கொள்வது மற்றும் மறுஆய்வில் அசல் முடிவை ரத்து செய்வது அரிது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நளினி யார், வழக்கில் அவருடைய பங்கு…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். அவர் தவறை உணர்ந்து இனியாவது திருந்தி வாழ வேண்டும் என…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான தடா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தை நம்ப வைக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. ராஜீவ் காந்தி கொலையை பயங்கரவாத குற்றச்செயலாக நீதிமன்றம் கருதாதது…
ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி,நளினியை 2008ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் சந்தித்தார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “இந்த முடிவை திரும்பப் பெறுவதற்கு சட்ட ரீதியான தீர்வுகளை கட்சி தொடரும் என்று கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.
ராஜிவ் காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தும் ராகுல் காந்தியின் நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் அட்டவணை.
Rajiv Gandhi assassination case; the remaining 6 convicts must approach the Supreme Court, said Tamilnadu Law Minister S. Raghupathi Tamil…
ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-ஆவது ஆண்டு ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…
அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் 118 ல்…
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து…
Perarivalan case – Supreme Court Verdict Today: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம்…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
Tamil Nadu government had denied any change of its stand on the release of seven life convicts: Tamil Nadu advocate-general…
4 இலங்கை பிரஜைகள் தொடர்பாக எழும் கேள்விகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு அகதிகள் சான்று வழங்கப்படும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.