scorecardresearch

Rajiv Gandhi News

‘ராஜீவ் வழக்கில் இவங்க நிரபராதிகள்’: திருமா கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

தி.மு.க கூட்டணி கட்சியான வி.சி.க தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலையானவர்களை நிரபராதிகள் என்று அழைத்ததோடு, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Supreme Court wants Rajiv Gandhi case convicts release reviewed
ராஜீவ் காந்தி தண்டனை கைதிகளுக்கு எதிராக முறையீடு.. மறுஆய்வு மனு நடைமுறை என்ன?

உச்ச நீதிமன்றம் மறுஆய்வுகளை ஒப்புக்கொள்வது மற்றும் மறுஆய்வில் அசல் முடிவை ரத்து செய்வது அரிது.

நளினியின் கதையும், ராஜீவ் காந்தி படுகொலையில் அவரது பங்கும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நளினி யார், வழக்கில் அவருடைய பங்கு…

foremer police officer Anusuya Daisy, Nalini, Rajiv Gandhi murder case, Rajiv Gandhi assassination, அனுசுயா டெய்ஸி, நளினி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு
நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். அவர் தவறை உணர்ந்து இனியாவது திருந்தி வாழ வேண்டும் என…

ராஜீவ் கொலை வழக்கு: பயங்கரவாத குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் கருதாதது ஏன்?

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான தடா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தை நம்ப வைக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. ராஜீவ் காந்தி கொலையை பயங்கரவாத குற்றச்செயலாக நீதிமன்றம் கருதாதது…

Priyanka Gandhi posed questions on Rajiv Gandhis assassination
கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா காந்தி.. நளினி சொன்ன உருக்கமான தகவல்

ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி,நளினியை 2008ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் சந்தித்தார்.

Congress leader Abhishek Singhvi on release of Rajiv Gandhi assassination convicts
சோனியா காந்தியின் கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை.. ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “இந்த முடிவை திரும்பப் பெறுவதற்கு சட்ட ரீதியான தீர்வுகளை கட்சி தொடரும் என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஆளுனர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும்: தமிழக தலைவர்கள் வற்புறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.

கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல்: தமிழகத்தில் மட்டும் 4 நாட்கள்

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தும் ராகுல் காந்தியின் நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் அட்டவணை.

‘பேரறிவாளனை நாடு கடத்த வேண்டும்’ முன்னாள் போலீஸ் அதிகாரி அனுஷ்யா

ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…

Rajiv Gandhi
ராஜீவ் நினைவு நாள்: ஸ்டாலின்- காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-ஆவது ஆண்டு ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

A G Perarivalan, Rajiv Gandhi assassination, Rajiv Gandhi assassination victims, A G Perarivalan news, AG Perarivalan released, AG Perarivalan, Rajiv Gandhi assassination case, AG Perarivalan release, Centre rajiv gandhi case, A G Perarivalan, Rajiv Gandhi assassination case, ராஜீவ் காந்தி படுகொலை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம், ராஜீவ் காந்தி படுகொலை, பேரறிவாளன் விடுதலை, பேரறிவாளன், Rajiv Gandhi assassination, Rajiv Gandhi assassination convict, Rajiv Gandhi, Rajiv Gandhi Assassination case judgment, Madras HC rajiv gandhi assasssination case news, Chennai news, Chennai latest news, Chennai news today, Chennai news now, Chennai news updates, Indian Express
‘பேரறிவாளன் துன்பம் 31 வருடம்தான்… எங்களுடைய துயரம் என்றைக்கும்…’ ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…

Express Explained, Article 142, Indian Constitution, A G Perarivalan, Rajiv Gandhi assassination case, Supreme Court, Justice L Nageswara Rao, Justice B R Gavai, Tamil Indian Express
பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன?

அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் 118 ல்…

அற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து…

Today Tamil News,Live Update Tamil,Live Update,Tamil News,Tamil News Live,Rajivi Ganthi Assassination Case ,Perarivalan case verdictPerarivalan,Judjement today,Rajivi Ganthi Assassination Case,Rajivi Ganthi Assassination ,Rajivi Ganthi,former Prime Minister Rajiv Gandhi,Tamil News Live-Supreme Court verdict in Perarivalan case Today- 18 May 2022,பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு,பேரறிவாளன் வழக்கு
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Perarivalan case – Supreme Court Verdict Today: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம்…

Rajivgandhi, Rajiv Gandhi Assasination case, Perarivalan remission case, Supreme court, ராஜீவ்காந்தி,கொலை வழக்கு,பேரறிவாளன்,உச்ச நீதிமன்றம், எழுத்துப்பூர்வ வாதம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு, no power to state govt to release perarivalan, written arguments, President of india, central govt
பேரறிவாளன் வழக்கில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது: மத்திய அரசு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…

Perarivalan, Perarivalan case, Perarivalan bail, பேரறிவாளன், பேரறிவாளன் விடுதலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு, உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, Perarivalan parole, SC on Perarivalan, Tamil Indian Express
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு: ராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளன் கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

Rajiv Gandhi assassination convicts
7 பேர் விடுதலை : நீண்ட கால பரோல் குறித்து தமிழக அரசு ஆலோசனை

4 இலங்கை பிரஜைகள் தொடர்பாக எழும் கேள்விகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு அகதிகள் சான்று வழங்கப்படும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express