
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 110 ஏக்கர்…
“என் மீது சமூக வலைதளஙக்ளில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து சைபர்-கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்”…
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன், அடிக்கல்லை அகற்றி விட்டு, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமது உறவினர்கள் 41 பேருக்கு, அந்த இடத்தை ஒதுக்கியதாக புகார் அளிக்கப்பட்டது
வேலூர் தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் – துரை முருகன்
அரசியலில் வெற்றிப் பெற தனது செல்வாக்கு மட்டும் போதாது என்பதை ரஜினி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்