
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இந்திய மக்களுடனான சந்திப்பின் போது, இந்த உலகமயமாக்கல் யுகத்தில், மேற்கு நாடுகள் ஹாம்பர்கருக்குப் பதிலாக ‘பானி பூரி’ சாப்பிடத் தொடங்குமா? என்று ஜெய்சங்கர் கேட்டது…
வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த மாதம் இந்தியாவில் உள்ள பி.பி.சி அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பி.பி.சி ஆவணப்படத்தை…
எனது தந்தை மிகவும் நேர்மையான நபர், அதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம், எனக்குத் தெரியாது-ஜெய்சங்கர்
என் தந்தையை மத்திய செயலர் பதவியில் இருந்து இந்திரா காந்தி நீக்கினார் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் 3 முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது: பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதி செய்தல், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் இலங்கையில் இருந்து…
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று…
பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தான் செய்தியாளரின் கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இதை நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள், உங்கள் அமைச்சரிடம் கேளுங்கள்’ என்று கூறி சீறியுள்ளார்.
“உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்துக் கொண்டு, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.” என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…
ஐ.நா.,வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்; ’பின்லேடனை உபசரித்து, நாடாளுமன்றத்தை தாக்கியவர்களுக்கு…’, உபதேசம் செய்ய தகுதி இல்லை; இந்தியா பதிலடி
இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து; வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை
ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்தியா இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது
தீவிரவாதிகள் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைத் தாக்குவதற்கு “தொழில்நுட்பம், பணம் மற்றும் திறந்த சமூகங்களின் நெறிமுறைகளை” அடிக்கடி பயன்படுத்துகின்றனர் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளை மறைமுகமாக குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகள் பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
நியூசிலாந்தில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நியூசிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சரிடம் எடுத்துரைத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
India’s External Affairs Minister S Jaishankar – US Secretary of State Antony Blinken Tamil News: அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் கேள்விகளுக்கு பதிலளித்த…
இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை கனடாவில் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிககியை ஏற்றுக்கொண்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கே உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய…
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, இந்திய – ரஷ்ய இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் நட்பு என்பது முக்கிய வார்த்தை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.