
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிககியை ஏற்றுக்கொண்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கே உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய…
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, இந்திய – ரஷ்ய இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் நட்பு என்பது முக்கிய வார்த்தை…
ஜெய்சங்கர் தனது ஆரம்பகால ராஜதந்திர வாழ்க்கையில் இலங்கையுடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்தார்
புதிய போலீஸ் அகாடமி திறப்பு விழாவுடன், ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கும் மாலத்தீவு போலீஸ் சேவைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதர்கள், நிலைமை குறித்து அவசரமாக பதிலளிக்க ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக…
‘Relations with China at a crossroads’: S Jaishankar: இன்று ஒருவர் உலகைப் பற்றி சிந்திக்கும்போது, அமெரிக்கா சீனா உறவு குறித்து முதலில் புரிந்துகொள்வது முக்கியம்.…
Palestinian foreign minister on india’s stand on Israel issue: ஐ.நா. அமைப்பில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா அமைதி காப்பது மனித உரிமைகளுக்கான போராட்டத்தைத்…
Delhi CM Kejriwal’s ‘Singapore strain’ remark Tamil News: டெல்லி முதலமைச்சருக்கு “கோவிட் மாறுபாடுகள் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேச எந்த தகுதியும்…
சரியான கட்டுப்பாட்டுக் கோட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என்பதை ஒப்புக் கொண்ட ஜெய்சங்கர், இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் மட்டத்தில் மிக, மிக ஆழமான பேச்சுவார்த்தைகளுக்கு…
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பலதரப்பட்ட அமைப்பில் கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச உறவுகள்…
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கண்டனம் செய்த அமெரிக்க காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும் அரசு சாரா ஆலோசனைக் குழுக்களுக்கு மத்திய அரசு விசா மறுத்துள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர்…
54 வயதான பிரமிளா ஜெயபாலை கூட்டத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததையடுத்து, இந்த வாரம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பை…
கோத்தபய ராஜபக்ஷ இலங்கை தேசத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கொழும்புக்கு வருகை தரும் முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற பெருமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெறவுள்ளார்.…
நான்காவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவில் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், டெல்லியின் மற்றுக்க முடியாத கொள்கைக்கு அப்பால்: மாறிவரும் உலகில் இந்திய வெளியுறவுக் கொள்கை” என்ற தலைப்பில்…