
Rajinikanth politics: ராணிப்பேட்டை எந்த மாவட்டத்தில் இருக்கிறது? எனக் கேட்டால், ரஜினியால் சொல்ல முடியுமா? இவருக்கு தமிழ்நாடு வரலோறோ, புவியியலோ தெரியாது.
அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் மாநிலத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய சனநாயகத்தைச் செழுமையாக்குகின்றன, உயிர்ப்பிக்கின்றன.
ஒரு வாக்காளன் 2000 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை வைத்து தனது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என அவன் நம்பி வாங்கவில்லை.
நேரில் வந்து மக்களிடம் பேச திராணி இருக்கிறதா விசு? கூடங்குளம் திட்டம் பற்றி நாமிருவரும் மட்டும் பொதுவெளியில் ஒரு விவாதம் நடத்துவோமா விசு? வருவீரா?
கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்களின் “முன்னேற்றம்” குறித்த புரிதல் இதே மேம்போக்கான, அரைகுறை அறிவுப் பாதையிலேயே பயணித்தது.
கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி போலீஸாரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
இந்தக் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு தோண்டி எடுக்கப்படும்போது, ஏழரை லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வும், மீன் உற்பத்தியும் கேள்விக்குறியாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டி பூசாரி ஆகப் போகிறாரா குமரி அனந்தன்? என சுப.உதயகுமாரன் கடுமையாக சாடியிருக்கிறார்.
நிதி-ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உற்பத்தியையும் மூலதனத்தையும் பெருக்குவதற்கு ஊக்கத்தொகைக் கொடுக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக பிரமுகமருமான யஸ்வந்த் சின்கா பேச்சில் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ரூபாய் 135 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வங்கிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்கலாம் என்பது அரசின் திட்டம்.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் ஆக்ஷனுக்கு அணு உலை எதிர்ப்புப் போராளி சுப.உதயகுமாரன், மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரின் ரீயாக்ஷன் இங்கே!
உலகமயமும் ஒரு புல்லட் ரயில் போன்றதுதான். இது பணக்காரர்களுக்கானது, பாமரர்களைக் கண்டுகொள்ளாதது. உலகமய புல்லட் ட்ரெயின் உங்களுக்கும், எனக்குமானதல்ல.
சிலருக்கு கைநிறைய சம்பளம் வழங்கினாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, தலைமைப் பொறுப்புக்களையோ உலகமயம் கொடுப்பதில்லை. அடைக்கலம் கோருவோர் வெறுக்கப்படுகின்றனர்.
உலகச்சந்தையின் இனவெறி (இன, தேசிய இன) சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரமிழப்பில், சமூக விலக்கில், பொருளாதாரச் சுரண்டலில் பெரும் பங்காற்றுகிறது.
தாங்கள் வாழ விரும்புகிற வழியில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்திடச் செய்யும் திறன்களை வளர்ச்சி வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென்.
சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் உண்ணா, உறங்கா, உட்காராப் போராட்டம் நடைபெறும் என சுப.உதயகுமாரன் கூறியிருக்கிறார்.
நரபலிகள் கிராமங்களிலும், குப்பங்களிலும், சேரிகளிலும் இருந்துதான் கொண்டுபோகப்படுகின்றன. வளம், வாய்ப்பு, வசதி படைத்தவர்கள் வளர்ச்சியின் நரபலிகள் ஆவதேயில்லை.
உலகம் முழுவதும் உற்பத்திப் பொருட்களும், சேவைகளும் தடையின்றி பயனாளிகளைச் சென்றடையலாம் எனும் உலகமயமாதல் முதலாளிகளால் பெரிதாக்கப்படுகிறது.
மூன்றாம் உலக நாடுகளின் அருமை பெருமைகளை மட்டம் தட்டி, மேற்கத்திய நாடுகளின் மேன்மையை உறுதி செய்வதாகவே இருக்கிறது நவீனமயமாக்கல் அணுகுமுறை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.