
எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Kerala: Sabarimala Ayyappan temple Darshan | கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி, சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதினரையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறிய சுதாகரன், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறை வழிகாட்டு புத்தகத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்…
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலை யாத்திரைக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.
பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் ரயில் நிலையத்தில் புதிய சபரிமலை யாத்திரை மையம் திறக்கப்பட்டுள்ளது.
The transport department has announced that express buses will be run between Chennai and Bombay from November 17 for the…
கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு செல்பவர்கள் இன்று முதல் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Sabarimala Online Booking Darshan Tickets 2022 : வைகாசி மாதத்திற்கான சிறப்பு பூஜை வரும் மே 15-ந் தேதி தொடங்குகிறது. மே 19-ந் தேதி வரை…
தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Sabarimala temple opens for Mandala pooja pilgrimage season today: மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?
மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக திருச்சூர் வேட்பாளருமான சுரேஷ் கோபி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல் இது என்று கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்காக முன்பதிவு செய்வது எப்படி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழிகாட்டுகிறது.
இந்த பதிவுக்கு, தரிசன நேரத்துக்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட ‘கொரோனா தொற்றின்மை சான்று’ கட்டாயம் ஆகும்.
கோவிட் சான்றிதழ் இல்லாத பக்தர்கள் அனைவரும், நிலக்கலில் ரேபிட் ஆன்டிஜென் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.