
Sabarimala Online Booking Darshan Tickets 2022 : வைகாசி மாதத்திற்கான சிறப்பு பூஜை வரும் மே 15-ந் தேதி தொடங்குகிறது. மே 19-ந் தேதி வரை…
தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Sabarimala temple opens for Mandala pooja pilgrimage season today: மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?
மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக திருச்சூர் வேட்பாளருமான சுரேஷ் கோபி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல் இது என்று கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்காக முன்பதிவு செய்வது எப்படி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழிகாட்டுகிறது.
இந்த பதிவுக்கு, தரிசன நேரத்துக்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட ‘கொரோனா தொற்றின்மை சான்று’ கட்டாயம் ஆகும்.
கோவிட் சான்றிதழ் இல்லாத பக்தர்கள் அனைவரும், நிலக்கலில் ரேபிட் ஆன்டிஜென் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிசியன் ஆக பணியாற்றிய அவர் ஐயப்பன் கோவில் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுட்டார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும்
கேரள மாநிலத்தில் சபரிமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகரஜோதி விழாவில், பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள்…
சபரிமலை கோயில் பிரச்சினையில் கடந்த ஆண்டு நவம்பர் 14 ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மறுஆய்வு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளை மட்டுமே விசாரிக்கப்படும் என்று ஒன்பது…
Hai guys : தர்பார் படம், வர்ற 9ம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த நாளை, சேலம் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாட முடிவு பண்ணியிருக்காங்க.
Hai guys : காதலுக்கு கண்ணில்லை என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம், ஏன் சில சமயங்கள்ல அந்த மாதிரி பார்த்து வயித்தெரிச்சலும் பட்டிருப்போம்.
கடந்த ஆண்டு சபரிமலை கோயிலில் முதன்முதலில் தரிசனம் செய்த இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி மீது கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே, மிளகாய்ப்பொடி ஸ்பிரே …
சபரிமலை யாத்ரீகர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லும் ‘இருமுடிகட்டு’வில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேரளாவின் ஐந்து தேவஸ்வம் வாரியங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதி மன்றத்தை பொறுத்த வரையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமதமாகும் என்ற கருத்தும் உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.