
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தற்போது அரசியலில் இறங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன்…
Sagayam IAS Pressmeet : விரைவில் எமது இளைஞர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியுமான…
சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை…
Vijay and Sagayam IAS will join in future Politics: இளைஞர்களின் மத்தியில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என புகழ்பெற்ற சகாயமும் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான…
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயமிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான விசாரணையின் போது, கூடுதல் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.