scorecardresearch

Sagayam IAS News

களத்தில் குதித்த சகாயம் பேரவை: கொளத்தூர் உள்பட 20 தொகுதிகளில் போட்டி

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தற்போது அரசியலில் இறங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

sagayam ias enters politics, former ias sagayam, mnm, makkal needhi maiam, சகாயம், சகாயம் ஐஏஎஸ், கமல்ஹாசன், தமிழ்நாடு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, kamal haasan, sagayam ias contest in election, tamil nadu assembly elections 2021
அரசியலில் குதித்த சகாயம் ஐஏஎஸ்: கமல்ஹாசனுடன் கைகோர்ப்பாரா?

முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன்…

விரைவில் தேர்தலில் போட்டி : ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அதிரடி

Sagayam IAS Pressmeet : விரைவில் எமது இளைஞர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியுமான…

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடர ஐகோர்ட் உத்தரவு

சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை…

Actor Vijay, Sagayam IAS, Director S A Chandrasekar, Makkal Paathai, Vijay and Sagayam IAS, சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரி, மக்கள் பாதை முப்பெரும் விழா, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நல்லகண்னு, Nallakannu,Vijay and Sagayam IAS will joint in future politics, Tamilnadu politics
அரசியலில் விஜய் – சகாயம் ஐ.ஏ.எஸ் இணைகிறார்களா? எஸ்.ஏ.சி சூசக அழைப்பு

Vijay and Sagayam IAS will join in future Politics: இளைஞர்களின் மத்தியில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என புகழ்பெற்ற சகாயமும் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான…

சகாயம் ஐஏஎஸ்-க்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயமிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் முறைகேட்டில் சிபிஐ விசாரணை: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறிவுரை

கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான விசாரணையின் போது, கூடுதல் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.