
எதிர்க் கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அதிமுகவை உன்னத நிலைக்கு நானே அழைத்துச் செல்வேன் என்று சசிகலா…
I will start my political tour soon -VK sasikala: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம், உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா?…
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருபுறம் சென்னையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றால், மறுபுறம் டெல்லியில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்துகிறது.…
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார்…
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்க இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது
சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பின், வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் சசிகலா பற்றி கேள்வி எழுப்பியபோது, பதற்றத்தில் அங்கே நிறுத்தி வைத்திருந்த உதயநிதி…
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்று உரிமையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாளின் உடலுக்கு சசிகலாவும், இளவரசியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிப்ரவரி, 2017-இல் ஓ.பி.எஸ் பதவி விலகிய பிறகு, வி.கே.சசிகலாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் சின்னம்மா மீது மரியாதையும் உண்டு என்று உருக்கமாக முதல்முறையாக வெளிப்படையாகப்…
“ஓ.பி.எஸ் உண்மையை சொல்லியிருக்கிறார். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. உண்மையை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
Tamilnadu News Update : ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சசிகலா தஞ்சாவூர் பயணத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா சந்திக்க உள்ள அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்-ஐ கட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 1,000 பேர்களை ஒன்றிணைக்கும் தனது புது…
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, ஓ.பி.எஸ், இபி.எஸ் இருவரும் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20…
சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓ.பி.எஸ் முயற்சி செய்ய, அதற்கு இ.பி.எஸ் அதிமுக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவசரமாக பொதுக்குழு கூட்டப்படும் என்று குண்டு…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில், சசிகலா ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து வந்து கட்சியை ஒன்றிணைக்க முடிவு செய்தார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவரும் நிலையில், அதிமுகவில் சிலர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பி…
மதுரை குடும்பநல நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி சசிகலா புஷ்பா (45) கடந்த 2018ஆம் ஆண்டு ராமசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.கே சசிகலா காளையின் வெற்றியை அறிவிக்காமல், அமைச்சரும், விழா நிர்வாகிகளும் நீண்ட நேரம் அமைதி காத்தனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.