
அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததால், டிடிவி தினகரனை சந்தித்து ஒன்றினைந்து செயல்பட முடிவெடுத்தனர்.
சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறியிருந்தீர்கள் எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நிச்சயமாக சசிகலாவை சந்திப்பேன், அவசரப்படாதீர்கள் பத்திரிகைகளிடம் சொல்லிவிட்டுதான் சந்திப்பேன்…
பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, இ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் – சசிகலா கேவியட் மனு தாக்கல்
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடுவதுதான். அதனை தவிர்ப்பது என்பது அது தமிழ்நாட்டுக்கு அழகல்ல” என்று தஞ்சாவூரில் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மீது சிபிஐ விசாரணை தேவை என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என். ரவி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சரத்குமார்,…
ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி…
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவரும், மருத்துவர் அரவிந்த் தந்தையுமான ஆர்.பி. இராவணன் திருச்சியில் மகனுடன் தங்கி இருந்து வந்த நிலையில் திடீரென இன்று (செப்டம்பர்…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, சரியான நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவேன் என்றும் மக்களவைத் தேர்தலை அதிமுக ஒற்றுமையாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பேரணி நடத்திவரும் சசிகலாவின் திட்டங்களுக்கு வழி அமைத்துக்கொடுத்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியை சசிகலா கைப்பற்ற நினைத்தார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றார்.
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணையும் அதிவேகமாக நடைபெறவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் இந்த வழக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிளவுக்கு திமுகதான் காரணமாக இருக்கக்கூடும் என சசிகலா கூறினார்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக்நகரில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நான் ஓ.பி.எஸ் பக்கமோ, இ.பி.எஸ்…
சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது வீட்டில் சந்தித்த சசிகலா, மூத்த அண்ணணை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன் என்றார் .
50 thevar leaders, each representing multiple organisations, affixed their signatures on a ‘secret’ letter to OPS and Sasikala, urging them…
அதிமுக எம்ஜிஆர் என்ற மனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த பேரியக்கம்.
சசிகலா காரில் மோதிய டோல் பிளாசா ஸ்டிக்; நள்ளிரவில் போராட்டம்; பரபரப்புக்குள்ளான காவலர்கள்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.