
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
அதானி மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக செபிக்கு மூன்று மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்; ஆகஸ்ட் 14 அன்று அறிக்கை சமர்ப்பிக்க…
அதானி நிறுவனங்களை 2016 ஆம் ஆண்டு முதல் விசாரித்து வருகிறோம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு; உச்ச நீதிமன்றத்தில் செபி பதில் மனு தாக்கல்
அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும்; உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய செபி
ஒரு நியமிக்கப்பட்ட இணையதளம் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதோடு, பங்குத் தரகர்கள் மற்றும் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து முதலீட்டாளர்கள் தங்களை நன்கு அறிந்திருக்க உதவும்…
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கோரி ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்
இந்தியாவில் பரஸ்பர நிதிகள் மூன்று அடுக்கு கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநரும் சி.இ.ஓ.வுமான சித்ரா ராமகிருஷ்ணா ரகசிய சந்தை தகவலை கசியவிட்டதாகக் கூறப்படும் மர்மமான இமயமலை யோகி வேறு யாருமல்ல, சுப்ரமணியன் தான்…
தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் சேர்ந்து ஊழல் செய்திருப்பதாக செபி குற்றம் சாட்டியுள்ளது
இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 28 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.42,000 கோடி நிதி திரட்டியுள்ளது.