
தொழிலதிபர் சேகர் ரெட்டி என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனிதர்களின் சூழ்ச்சி பலிக்காது என்று தெரிவித்தார். மேலும், டைரி எல்லாம் ஒன்றுமே இல்லை, யாரோ என் மீது…
சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இருந்தது தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் கேட்டு…
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மணல் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சேகர் ரெட்டி டைரியில் 10 அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வற்புறுத்தினார்.
சேகர் ரெட்டி தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது என்கிறார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடியை அதிகரித்திருக்கும் டைரி விவகாரத்தில் அவரது பதில் இது!
மணல் அதிபர் சேகர் ரெட்டி டைரி ‘லீக்’ ஆகியிருக்கிறது. இதன் மூலமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10 அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து உருவாகிறது.
கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தன என்பதை கண்டறிய முடியாமல் சிபிஐ போலீஸார் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில், அவருக்கு சொந்தமான குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினம், ராமச்சந்திரன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.