
கட்சிப் பதவிகளில் இருந்து ஆண்டனி ராஜினாமா செய்ததை காங்கிரஸ் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் வரவேற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் பயிற்சியாளர் லட்சுமணனை கடுமையாக சாடியுள்ளார்.
எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, யாரிடமும் பேசுவதில் எனக்கு எனக்கு தயக்கமும் இல்லை என சசி தரூர் கூறியுள்ளார்.
Congress President Polls 2022: சோனியாதான் முதன்மையானவர் என்கிறார் கார்கே, தொண்டர்கள் கையில்தான் காங்கிரஸ் உள்ளது என்கிறார் சசி தரூர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வெற்றி…
பாரத் ஜோடோ யாத்ராவைப் போலவே, இந்தத் தேர்தலும் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை அடங்கிய வாக்காளர் பட்டியல்; மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் யாரை தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்?
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இவர்களிடையே யாருக்கு தமிழக காங்கிரஸ் வாக்களர்களின் ஆதரவு என்பது தெளிவாகி உள்ளது.
இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள சோஸ், தரூருக்குப் பின்னால் அணிவகுத்த முதல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், அவரை எதிர்த்து போட்டியிடும் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரச் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி ஆகியோரை டெல்லியில்…
“நான் ஜி-23 சார்பில் போட்டியிடவில்லை, அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறவும் இல்லை” என்று சசி தரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்; முதல் ஆளாக வேட்புமனுக்களை பெற்றார் சசி தரூர்
புகழ்பெற்ற எழுத்தாளர், முன்னாள் சர்வதேச அரசு ஊழியர், மூன்று முறை எம்.பி., தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் என பல சிறப்புகளுக்கு…
காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்ட 6 பெண் எம்.பி.க்களுடன் எடுத்த செல்ஃபிக்கு லோக்சபா வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று…
இங்கிலாந்தின் புதிய விதிகளின்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பறக்கும் நபர்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும், அவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 பரிசோதனைகளுக்கு…
FIR against Shashi Tharoor and Journalists இதற்கு முன் மத்தியப் பிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இதே போன்ற நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனைகளுக்கும் கலந்துரையாடல்களுக்குமான காலம் எப்போதோ முடிந்துவிட்டது – எம்.பி. அபிஷேக் சிங்வி.
அலுவலக கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவை மீது கருப்பு என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர்
”இந்தியில் இதழ்களை வழங்காமல் இருப்பது, அலுவல் மொழிகள் தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது.”, என இணை பொது இயக்குநர் லலித் குப்தா குறிப்பிட்டார்.
“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”