
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் 19, 2022 முதல் இறையாண்மை தங்கப் பத்திர (SGB) திட்டம் 2022-23 தொடர் III திட்டத்தை அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி 2022-23-ஆம் ஆண்டுக்கான இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23 வரை கிடைக்கும்.
2022 இறையாண்மை தங்க பத்திர முதலீடு கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிராதீங்க
ஆபத்து காலத்தில் தங்கத்தை ஆண்களை விட பெண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தீபாவளிக்கு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய உங்களை ஈர்க்கும் வகையில் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் நிறுவனங்னள் கவர்ச்சி விளம்பரங்களை காண்பித்துவருகின்றன.
தற்போதைய காலத்தில் தங்கத்தை வாங்க பெரிய முதலீடு தேவையில்லை. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக தங்கத்தை வாங்கலாம்.
மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடுகிறது.
The government is set to launch the first tranche of the Sovereign Gold Bond scheme from June 20 to June…
சிறந்த முதலீட்டுக்கான இந்திய அரசின் தங்க பத்திரம்; விலை, சலுகை உள்ளிட்ட முக்கிய தகவல்கள்
எஸ்பிஐ மூலம் ஆன்லைனில் தங்கப் பத்திரம் (எஸ்ஜிபி) முதலீடு செய்ய நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகளை இங்கு வழங்கியுள்ளோம்.
Sovereign gold bonds in state bank of india: “வருமானத்தையும் பாதுகாப்பையும் ஒன்றாகப் பெறுங்கள்! இறையாண்மை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய 6 காரணங்கள்.