
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்,…
வாக்குறுதியை நிறைவேற்றாமல், சதி திட்டத்திற்கு துணை போகும் எம்.பி கனிமொழியை பதவி விலகக் கோரிக் கூட போராட்டம் நடத்த ஆயத்தமாக உள்ளோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும்…
அந்தத் துப்பாக்கிச் சூட்டினால் வடிந்த இரத்தம் காய்ந்து விட்டாலும், ஏற்பட்ட கொடுங்காயங்கள் ஆறிவிட்டாலும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மட்டும் மாறாது
தேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது
நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு
புற்றுநோய் கேந்திரமாக தூத்துக்குடி விளங்குவதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை
அந்தக் கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர் நசிமுதீன் தான் எனும் போது அவரை அரசு மாற்றம் செய்தது ஏன்?
Anti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகியவை தொடர்பாக பலர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, மக்கள் அதிகார அமைப்பின் மீது அவதூறு பிரச்சாரம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளால் தினம் சாகிற குடும்பங்கள் எத்தனை?
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற தயக்கம் காட்டி வருகிறார்கள்.
விஜய், தூத்துக்குடியை சேர்ந்த தனது ரசிகர் முத்துக்குட்டி என்பவரது டூவீலரில் பின்னால் அமர்ந்து பலியானவர்களின் இல்லங்களுக்கு சென்றார்.
அவர்களை தடுத்து நிறுத்தியதோடு புகைப்படம் ஏதும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீங்கள் மக்களிடம் வந்தாக வேண்டும். அப்போதும் கேள்விகளோடு காத்திருப்பார்களே… என்ன செய்யப்போகிறீர்கள், மிஸ்டர் ரஜினி??!
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.