
நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு, மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள், பணம் கொடுத்து ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுக்கக்…
இதை மிகவும் கவலைக்குரிய விஷயம் என்ற நீதிபதி கவுல், இரண்டு பெயர்கள் செப்டம்பர் 2022 இறுதியிலும், எட்டு பெயர்கள் நவம்பர் இறுதியிலும் அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், ரூ.500, ரூ.1,000 சீரிஸ் நோட்டுகளை ரத்து செய்வது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர, அறிவிப்பின் மூலம் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
தர்மத்தின் நோக்கம் மதமாற்றமாக இருத்தல் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மனு என்ன? அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்கு என்ன விதி? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றத்தைப் பற்றிய தகவல்களை மக்கள் அணுகுவதற்கு வசதியாக ஆன்லைன் ஆர்டிஐ போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, சுப்ரீம் கோர்ட்டில் ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே தாக்கல்…
சிறப்பு திருமணச் சட்டம் 1954இன் கீழ் தன் பாலின திருமணங்களை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசின் பதில் என்ன என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கான தேர்வில் இந்திய தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்ற யோசனையை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை என்றும் நீதிபதி ஜோசப் கூறினார்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதினரையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறிய சுதாகரன், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை, கவர்ச்சிகள் மூலம் மூளைச் சலவை செய்யும் நடைமுறையை…
முதல் முறையாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள், 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியை நிலைநிறுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன.
Supreme Court upholds 10% quota for EWS: பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திருத்தம் செல்லும் என திங்கள்கிழமை (நவ.7) நீதிமன்றம் தீர்ப்பு…
வெறுப்பு பரப்புரையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 3 மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்த நிலையில், நீதிபதி சுதன்ஷு துலியா அவற்றை அனுமதித்து உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அடுத்த நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.