
A G Perarivalan’s release: he should live ‘happily hereafter’ says Justice K.T. Thomas Tamil News: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே டி…
Perarivalan case – Supreme Court Verdict Today- 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச…
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் வாதாடும் போது, நிதானத்தை இழந்த தலைமை நீதிபதி என் வி ரமணா, “கத்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.
எம்.பி.கள்/எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க வேண்டும். தாமதத்தை தவிர்ப்பதற்காக அத்தகைய வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னரே மற்ற வழக்குகள் விசாரணைக்கு…
மாரப்ப கவுண்டரின் சொத்துகளுக்கு உரிமை கோரும் வழக்கில், உயில் ஏதும் எழுதி வைக்காமல், தன்னுடைய மகள் பாதுகாப்பில் வசிக்கும் தந்தை இறக்கும் போது அவருடைய சொத்து அவருடைய…
TN police file 2,000 cases for violating SC directive on firecrackers Tamil News: உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி தீபாவளி அன்று…
அதிகாரப்பூர்வமில்லாத கண்காணிப்பு குறித்து ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய 12 மனுக்கள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அளவிடக் கூடிய தரவுகளின் அடிப்படையில் முதலில் பணி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா என்பதை…
அக்டோபர் 1 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
‘Testing our patience’: SC raps Centre over Tribunals Reforms Act: தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, மத்திய அரசை இந்த பெஞ்ச் கடுமையாகக் குற்றம்…
Centre clears all 9 names sent by Collegium for Supreme Court Tamil News: காலியாக உள்ள 10 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களை…
‘Policy must change as per ground situation’: Supreme Court on mandatory CoWin registration for Covid-19 vaccine: டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரபீந்தரபட்…
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்தியாவின் 48-வது தலைமை நீதிபதியாக வருகின்ற 24-ம் தேதி என்.வி.ரமணா பதவியேற்கிறார்.
திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் மறுத்துவிட்டார்
புதிய வேளாண் சட்டத்தை இயற்றுவது பற்றி 18 மாதங்களுக்கு பின்னர் யோசிக்கப்படும் என மத்திய அரசின் பேச்சு வார்த்தைக் குழு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கில், மனுதாரர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்று நீதிமன்றம் கேட்டது.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள நிகழ்வு…
தப்லிக் ஜமாத் தொடர்பாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த தவிர்க்கக்கூடிய இங்கிதமில்லாத பிரமாணப்பத்திரத்துக்காக உச்ச…
உச்ச நீதிமன்றம் கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நிதிபதிகளை நியமனம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.