
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Pleas to legalise same sex marriage: ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான மனுக்கள் மீதான உச்ச நீதிமன்ற விசாரணை வாதங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மராட்டிய அரசு சட்டப்படி செயல்படவில்லை; எனினும் உத்தவ் தாக்கரே அரசை மீட்டெடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெறுப்பு பேச்சு என்பது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும் கடுமையான குற்றம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1994 ஆம் ஆண்டு புனேவில் ரதி குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை தொடர்பாக நாராயண் சேத்தன்ராம் சவுத்ரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தன்பாலின திருமணங்கள் சமூக விழுமியங்களில் அழிவை ஏற்படுத்தும் என மத்திய அரசு அஞ்சுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு பிப்.23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அக்டோபர் 12, 2017 அன்று, அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மூத்த வழக்கறிஞர்களை நியமிக்கும் செயல்முறையில் அனைத்து…
இந்திய எதிர்ப்பு சக்திகள் உச்ச நீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் வார பத்திரிக்கையான பாஞ்சஜன்யா தாக்கி எழுதியுள்ளது.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க போராடும் இந்த ஒரே பாலின ஜோடிகள் தங்கள் காதல் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு பிப்.2ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு, மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள், பணம் கொடுத்து ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுக்கக்…
இதை மிகவும் கவலைக்குரிய விஷயம் என்ற நீதிபதி கவுல், இரண்டு பெயர்கள் செப்டம்பர் 2022 இறுதியிலும், எட்டு பெயர்கள் நவம்பர் இறுதியிலும் அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், ரூ.500, ரூ.1,000 சீரிஸ் நோட்டுகளை ரத்து செய்வது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர, அறிவிப்பின் மூலம் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
தர்மத்தின் நோக்கம் மதமாற்றமாக இருத்தல் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மனு என்ன? அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்கு என்ன விதி? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.