scorecardresearch

Tamil Eelam News

Writer Se Ganesalingan passed away, tamil eelam, இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன் மரணம், மார்க்சியவாதி எழுத்தாளர் செ கணேசலிங்கன், இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன், ஈழத்து எழுத்தாளர் செ கணேசலிங்கன் காலமானார், Writer Se Ganesalingan, tamil literature, veteran marxist se ganesalingan passed away
இலங்கை தமிழ் எழுத்தாளர் செ கணேசலிங்கன் மரணம்

மார்க்சிய அறிஞர்கள் அன்டோனியோ கிராம்சி, லூயிஸ் அல்துசர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோரின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற கணேசலிங்கன் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவர். அவருடைய எழுத்துக்கள் மார்க்சிய…

Rameswaram Weapons Found: ராமேஸ்வரம் ஆயுத குவியல்
ராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்…விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம்…

May 17 Movement, Tamil Eelam, Marina Beach
ஈழப் படுகொலை நினைவேந்தல் : மெரினாவில் வைகோ, வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது

மெரினாவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் நடத்தினர்.

velupillai prabakaran, prabakaran, prabakaran 63rd birthday, tamil eelam, LTTE, vck, actress kasturi, kasturi shankar, thol.thirumavalavan, kavignar kasi ananthan
அடடே… கஸ்தூரியும் புலி ஆதரவாளரா? பிரபாகரன் விழாவில் பரபர என்ட்ரி

பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதன் மூலமாக நடிகை கஸ்தூரி தன்னை ஈழத் தமிழர் ஆதரவாளராக அடையாளப் படுத்தியிருக்கிறார்.

LTTE Supporters arrested in Malaysia, LTTE Supporters arrested by Malaysia police, Police enquiring of Seeman's travels of Malaysia, Malysia, விடுதலைப் புலிகள், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது, நாம் தமிழர் கட்சி, சீமான், Liberation Tigers of Tamil Eelam, LTTE leader Velupillai Prabhakaran, LTTE leader Prabhakaran, Srilanka, Naam Thamizhar Katchi
வீடியோ: ”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” முழக்கம் உருவானது எப்படி? தலைவர் பிரபாகரனே சொல்கிறார்

இலங்கை தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பிரபாகரன்.

prabakaran, LTTE, tamil eelam, prabakaran 63rd birth day, tamilnadu, naam tamizhar, mdmk, seeman, vaiko
முதல் முறையாக கெடுபிடிகள் இல்லை, பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு!

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழை!

india will change it's stand in tamil eelam, vaiko return from jeneeva, vaiko return after UN human rights council meeting, vaiko interview at chennai airport
மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் : ஜெனிவாவில் இருந்து திரும்பிய வைகோ பேட்டி

மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் என ஜெனிவாவில் இருந்து திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தார்.

vaiko, mdmk, geneva
ஜெனிவாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிலம்பாட்டம்: வீடியோ இணைப்பு

கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகரில் சிலம்பாட்டம் ஆடிய வைகோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

M.K. Stalin Admitted to Hospital: மு. க ஸ்டாலின்
ஐ.நா., சபையில் வைகோவை தாக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது

tamil eelam, vaiko at jeneeva, vaikO at UN human rights council, no justice for tamils
தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் : ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் வைகோ

தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் என ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.

Tamil Nadu news live updates
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தினர் வெளியேறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

NEET, Anitha
அனிதா பெயரில் கல்வி உதவித்தொகைத் திட்டம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு

அனிதாவின் பெயரில் புலமைப்பரிசில் என்று அழைக்கப்படும் மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.