
மார்க்சிய அறிஞர்கள் அன்டோனியோ கிராம்சி, லூயிஸ் அல்துசர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோரின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற கணேசலிங்கன் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவர். அவருடைய எழுத்துக்கள் மார்க்சிய…
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம்…
மெரினாவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் நடத்தினர்.
பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதன் மூலமாக நடிகை கஸ்தூரி தன்னை ஈழத் தமிழர் ஆதரவாளராக அடையாளப் படுத்தியிருக்கிறார்.
இலங்கை தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பிரபாகரன்.
பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழை!
மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் என ஜெனிவாவில் இருந்து திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தார்.
கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகரில் சிலம்பாட்டம் ஆடிய வைகோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்
இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது
தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் என ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தினர் வெளியேறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
அனிதாவின் பெயரில் புலமைப்பரிசில் என்று அழைக்கப்படும் மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.