
Tamil Actress Update : தமிழ் தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ் தான் எல்லமே…
ஸ்பிரிங்கர் நேச்சர் குழுமத்தின் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை ஹரப்பா மக்களின் மொழியியல் கலாச்சாரம் குறித்த சில சுவாரஸ்யமான புதிய நுண்ணிய பார்வைகளை…
தமிழ் மொழி பற்றுடன் பல நூல்களை எழுதி தமிழ்ப்பணி ஆற்றிய மொழியறிஞர், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நேற்று இரவு (ஜூலை 26) மதுரை…
Tamilnadu : தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Nation News inTamil : எந்த மொழியில் பேச வேண்டும் என்பது குறித்தான குழப்பம், நீண்ட நாள்களாக நம் நாட்டில் நிலவி வருகிறது.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து…
Amazon news in Tami: ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கத்தான் விரும்புகிறார்கள்.
உண்மையில் மோசடியொன்றின் சாட்சியமாக இருப்பதென்பது ஒரு மோசமான அனுபவம். நாம் எமது மனச்சாட்சியினை எப்போதுமே மூட்டை கட்டி வைத்து விட முடியாது.
மும்மொழிக் கொள்கயினை எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழிக் கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் முதல்வர் தெரிவத்தார்.
6 ஆம் வகுப்பில், இந்தி மொழி மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்கப்படும் என்ற முந்தைய நிலைபாட்டை புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசாங்கம் கைவிட்டது.
Shop names in Tamil as Mandatory : தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் அபராதம்…
இந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில் பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.
ஹாய் கைய்ஸ் : வீக்எண்டை கொண்டாட ரெடியாயிட்டீங்களா… வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..
தேவநேயப் பாவாணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. என்றும் நினைத்து போற்றத்தக்கது.
காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.
பதினான்காவது நூற்றாண்டின் முற்பகுதி வரை கொரிய மக்களுக்கு என்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. வெறும் பேச்சு மொழி மட்டுமே இருந்தது. பேச்சு மொழியை எழுத்து வடிவில்…
திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.
கெஞ்சல், கதறல், தவிப்பு, உதவி, சத்தமான அமைதி, வெற்றி, மனிதாபிமானம், மரணம் போன்றவைகளை அவசரப்பட்டு பேச்சு வடிவில் இவைகளை கொண்டு வந்துவிட்டோமா?
Dravidian university : ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் படிக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
எங்கு செல்கிறார்களோ அங்கு தமிழ் சங்கத்தை நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியை கடல் கடந்து உலகமெங்கும் ஒலிக்க செய்கின்றனர். சிங்கப்பூர் தமிழர்களின் பாடல் இது.