காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.
பதினான்காவது நூற்றாண்டின் முற்பகுதி வரை கொரிய மக்களுக்கு என்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. வெறும் பேச்சு மொழி மட்டுமே இருந்தது. பேச்சு மொழியை எழுத்து வடிவில் எழுதிப் படிப்பதற்கு சீனர்களின் ‘இடு (Yidu)’என்ற எழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள். பிறகு ஜோசன் எனும் ராஜவம்சத்தின் நான்காவது அரசரான மாமன்னர்...
திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.
கெஞ்சல், கதறல், தவிப்பு, உதவி, சத்தமான அமைதி, வெற்றி, மனிதாபிமானம், மரணம் போன்றவைகளை அவசரப்பட்டு பேச்சு வடிவில் இவைகளை கொண்டு வந்துவிட்டோமா?
Dravidian university : ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் படிக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Writer R Narumpu Nathan: சின்ன தவறுகளுக்குகூட பெரிய தண்டனைகளை நிலச்சுவான்தார்கள் கொடுத்தார்கள். இது பற்றியெல்லாம் தஞ்சை பகுதி எழுத்தாளர்கள் எழுதவே இல்லை.
Writer R Narumpu Nathan: புதுமைப் பித்தன் அந்தக் கதையில் அகலிகை மேல என்ன தப்பு இருக்குன்னு நினைச்சிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி கதை எழுதுறாரு.
Writer R Narumpu Nathan: பாரதியாரை தவிர்த்துவிட்டு தமிழ் இலக்கியத்தை பேச முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்துல இவ்வளவு உத்வேகமான கவிதைகளை வேறு யாரும் எழுதல.
உதயசங்கரின் ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்’: லயிச்சு வாசிக்கும்போது, திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில கால் மேல் கால் போட்டு வாசிச்ச பழைய பால்ய நினைவுகள் வரும்.
‘எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும்.’
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்