
விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் தான் இருப்பார். ஆபாச படங்களை பார்த்து செய்ய சொல்வார் என்னால் அவரை சமாளிக்க முடியவில்லை என சம்யுக்தா கூறியிருந்தார்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
அர்னவ் ஓரினச்சேர்க்கையில் இருந்த ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் அர்னவ் ஒரு பாலியல் மிருகம் என்றும் கூறியுள்ளார்.
மீனாட்சி கேரக்டரில் நடிகை சுஜாதா நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வந்தது
ஜீவானந்தத்தை தேடிவந்த ஜனனி ஒருவழியாக அவரை கண்டுபிடித்து குணசேகரனின் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
நான் இதுவரை இது குறித்து எங்கும் சொன்னது இல்லை. இதற்கு காரணம் சொன்னால் எனக்கும்தான் அசிங்கம்.
வில்லியாக நடித்து பயங்கர வில்லத்தனம் செய்து வந்த இவர் நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்துகிறார்.
விஷ்ணுகாந்த் யூடியூப் சேனல்களின் பேட்டியிலும், சம்யுக்தா தனது சமூகவலைதள லைவ்விலும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் கேப்ரியல்லா
ரவீந்தர் அவ்வப்போது தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு.
சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.
90-ஸ் கிட்ஸ்களின் மற்றொரு பேவரெட் ஆங்கரான விஜே விஷால் சுந்தர் மீண்டும் சின்னத்திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.
சார் சொன்னத கேட்டீங்கள்ள இனிமேல் நீங்க எதாவது வம்பு பண்ணினா என்னோட அடி பயங்கரமா இருக்கும்
சிப்பிக்குள் முத்து ’ சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் நடிகை சம்யுக்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்
ஸ்ருதி ராஜ், திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்த வாரம், ஆஹா கல்யாணம் சீரியல் நாயகர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
25 வயதுக்குள் கல்யாணம் பண்ணால் இந்த கல்யாணம் நிலைக்காது என்று 2-வது கல்யாணம் தான் நிலைக்கும் என்று என் ஜாதகத்தில் இருக்கிறது என சம்யுக்தா கூறியுள்ளார்
திருமணமாகி 15 நாட்கள் மட்டுமே சம்யுக்தா என்னுடன் இருந்தார். எங்கள் திருமணத்திற்கு முன்பு இல்லாத அப்பா மீண்டும் அவரது வாழக்கையில் வந்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.