
ஈஸ்வரனின் எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்திவரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மனுதாரர் மறைத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக புகார்.
கருணாநிதியை ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஜெயித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தேடிச் சென்று சந்தித்தார்கள். திமுக-வுடன் கைகோர்க்க அவர்கள் தயாராகிவிட்டதன் அறிகுறி இது!
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வாக்குகளை…
அதிமுக கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக-வுடனான கூட்டணி அமைப்பது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின்…
பேரறிவாளன் பரோல் பற்றி இன்று சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,பேரறிவாளனுக்கு…
விற்கப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா என கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.