
திரிபுராவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சி குழு மீது ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்ட மர்ம குழு தாக்கியுள்ளது.
லோக்சபாவிற்கு இரண்டு எம்.பி.க்களை மட்டுமே அனுப்பும் திரிபுராவில் எந்த ஒரு சட்டமன்றத் தேர்தலும் தேசிய கவனத்தை ஈர்த்தது இல்லை.
நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணியில் காங்கிரஸிற்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 இடங்களில் காஙகிரஸ் போட்டியை அறிவித்துள்ளது.
கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுக்கு 47 இடங்களை வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் இடது முன்னணி 46 இடங்களிலும் காங்கிரஸ் 13 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
8 எம்.எல்.ஏக்-கள் பாஜக – திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி ( ஐபிஎஃப்டி) கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
வீடியோக்களை பகிர்ந்த 68 ட்விட்டர் பயனர்களை கண்டறிந்த திரிபுரா காவல்துறை, அந்த கணக்குகளை முடக்கிட டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அதில், தற்போது வரை 24 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,…
Tripura violence: After SC lawyers, 102 social media accounts face UAPA charge: திரிபுரா வன்முறை தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களைத் தொடர்ந்து, 101…
Explained | Vandalism, communal unrest: What’s happening in Tripura and why?; வங்கதேச வன்முறையின் தொடர்ச்சியாக, திரிபுராவில் வன்முறை, வகுப்புவாத கலவரங்கள்; நடந்தது என்ன?…
Tripura CM doesn’t have the audacity, Amit Shah behind attack on TMC activists: Mamata Banerjee: திரிபுரா முதல்வருக்கு தைரியம் இல்லை; திரிணாமுல்…
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, தடுப்பு நடவடிக்கைகளில், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் பொய்ராகி பாரா கிராமம், சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் புகார் அளிக்கப்படும் என மார்க்சிஸ்ட் அறிவிப்பு
திரிபுரா முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சால் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. எனவே இதையொட்டி பிரதமர் மோடி அவரை டெல்லிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் கூச்சலிட்டுள்ளனர்
திரிபுராவில் பழங்குடியினரின் வாக்குகளை பெறாமல் ஜெயிக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்தது. அங்கு இடதுசாரிகளின் ரத்த நாளமும் பழங்குடி மக்களின் வாக்கு வங்கிதான்.
மானிக் சர்க்கார், ‘அருகிலுள்ள மணிப்பூரிலும் 7-வது ஊதியக் குழுவை அமுல் படுத்தவில்லை’ என்றார். இதை அரசு ஊழியர்கள் ரசிக்கவில்லை.
60 தொகுதிகளை கொண்ட இம்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு
மூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது