
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு; அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் வழக்கை விரைந்து முடிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் வழங்கப்பட வேண்டும் என்ற டி.டி.வி.தினகரன் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
““இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் செல்வோம். அ.இ.அ.தி.மு.க. எங்களின் இயக்கம். “, டிடிவி தினகரன்
தினகரன் அணியில் இருந்து எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர்
இரட்டை இலையின் சக்தியை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம் என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இரட்டை இலை கிடைத்த 2-வது நாளே அதிமுக.வில் மோதல் வெடித்திருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் பங்கேற்ற விழா சர்ச்சை ஆகியிருக்கிறது.
பாரதிய ஜனதாக் கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் மூண்டது.
அன்பழகன் கூறியதாவது, “அதிமுக அம்மா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார். அவர் வெல்வது உறுதி”, என தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கியிருப்பதன் மூலம் அதிமுக பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி திளைக்கிறது. அப்படிப்பட்ட கொண்டாட்ட தருணங்கள் சில
ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்துவதா? அல்லது, ஜெயகுமாரின் ஆதரவாளரை தேர்வு செய்வதா? என்பதை நிர்ணயிப்பதே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சவால்!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் கருத்தை கேட்குமாறு, உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகரில் இந்த முறை ரெய்டும், கண்காணிப்பும் கடந்த முறையைப் போல நடக்குமா? இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுகவின் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்
இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசின் ‘கை’ இருக்கிறது என டிடிவி தினகரன் கூறினார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இரட்டை இலையை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல டி.டி.வி.தினகரன் முடிவு செய்திருக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.