
ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியாதல் உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உடனான போரில் தாங்கள் தாக்குப் பிடிப்பதற்கும் வெல்வதற்கும் ஆயுதங்கள் தேவை என்று கோரிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தருகிற பணம் உலகின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பயன்படும்.…
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.
2022-ன் சிறந்த நபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – டைம் இதழ்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை; பெரு நாட்டின் முதல் பெண்…
கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி; இலங்கையிலிருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் விமான சேவை தொடக்கம்… இன்றைய உலகச் செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாமானியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்
கெர்சன் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உக்ரைன் படைகள்; காலநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்… இன்றைய உலகச் செய்திகள்
காலநிலை நிதியை அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை; உக்ரைன் கெர்சன் பகுதியிலிருந்து பின்வாங்கும் ரஷ்யா… இன்றைய உலகச் செய்திகள்
ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்தியா இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது
ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்; குழந்தைகள் சுவாச வைரஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஆணையம் அனுமதி… இன்றைய உலகச் செய்திகள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் குண்டுமழை பொழியும் ரஷ்யா; பிரேசில் அதிபராக லுலா டா சில்வா மீண்டும் தேர்வு… இன்றைய உலகச் செய்திகள்
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பில் புதினின் வெற்றியை நினைத்து பயந்த நேட்டோ; இப்போது அவரின் தோல்வியை நினைத்து அதிக கவலை கொள்கிறது
ஐ.நா பொதுச்சபையில் உக்ரைன் மீதான வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரிக்க இந்தியா வாக்களிப்பு
உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி; கிரிமியா பாலம் சேதப்படுத்தப்பட்டதற்கு பதிலடியாக ரஷ்யா தாக்குதல் நடவடிக்கை
உக்ரைனின் கார்கிவ் மீது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி ஒரு டிரக் வெடிகுண்டு வெடித்ததால் இடிந்து…
உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைப்பதாக பிரகடனம் செய்த ரஷ்யா; இணைப்பை சட்டவிரோதம் என கூறி ஐ.நா.,வில் தீர்மானம்; வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
7 மாதங்களாக உக்ரைன் உடனான போர் நடைபெற்று வரும் நிலையில், பகுதி ராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக UNSCல் நடந்த “செயல்முறை வாக்கெடுப்பின்” போது, ரஷ்யாவிற்கு எதிராக முதல் முறையாக இந்தியா வாக்களித்தது; இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார்…
ரஷ்யா தனது ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்நிலையில் உக்ரைனை உளவு பார்ப்பதற்காக ரஷ்யா, ஈரான் செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது என குற்றச்சாட்டு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.