
பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப், சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் நிலம் புதைவு காரணமாக பெரும் சவாலை…
ஜோஷிமத்தில் இருந்து 82 கிமீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக்கில் உள்ள பகுகுணா காலனியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல், இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு தோன்றத்…
ஜோஷிமத் நிலம் புதைவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், வல்லுநர்கள் திட்டமிடப்படாத கட்டுமானம், அதிக மக்கள்தொகை, இயற்கையான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது மற்றும் நீர் மின்சக்தி…
ஜோஷிமத் நிலச்சரிவு: ‘ஒரு மாதத்திற்கு முன்பு சிறிய விரிசல்களைக் கண்டோம்… தற்போது புறக்கணிக்க முடியாத அளவுக்கு பெரியதாகிவிட்டது’ – அச்சத்தில் பொதுமக்கள்
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு கடும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Helicopter Crash in Kedarnath: கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து
டிசம்பரில் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட சுனிதா தேவி சமைத்த உணவை, 7-8 மாணவர்கள் மீண்டும் சாப்பிட மறுத்துவிட்டதாக அப்பள்ளி முதல்வர்…
எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லாத வகையில் அரசியலின் இயல்பை பாஜக மாற்றியுள்ளது.
Tamil memes news; post 5 states election results trending tamil memes: தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட…
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கோவா மற்றும் உத்தரகாண்ட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என முடிவுகள் வெளியான நிலையில், தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க, உத்தரகாண்ட் & கோவாவுக்கு விரைந்த…
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்; உபி.,யில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்
கோவாவில் இன்று காலை 9 மணி நிலவரப்படி’ 11.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் முறையே 9.45 சதவீதம் மற்றும்…
ஹரக் சிங் ராவத் காங்கிரஸில் இணைக்கப்பட்டாலும், அவர் தேர்தலில் களமிறங்க வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக அவரது மருமகள் லான்ஸ்டவுன் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கலாம் என கூறப்படுகிறது
பல தேர்தலை சந்தித்த மூத்த தலைவர் ராவத், அவரது தலைமையில் கீழ் தான் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்பதை மேலிடம் உறுதிப்படுத்த விரும்பினார்.
Uttarakhand Chief Minister Pushkar Singh Tami announced yesterday that girl students can travel in buses for free Tamil News: உத்தரகாண்ட்…
தன்னுடைய குழந்தைப் பருவத்தை அதிகமாக சைஞ்ச் கிராமத்தில் செலவிடவில்லை என்ற போதும் சில ஆண்டுகளுக்கு முன்பு பௌரிக்கு வந்த அவர் தன்னுடைய கிராமத்தினர் பயனடையும் வகையில் சாலைகளை…
மோடியின் வருகைக்கு முன்னதாக, உத்தரக்காண்ட் முதலமைச்சர் தாமி தனது அமைச்சர்களுடன் சென்று கோயிலில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், மோடியை…
மலையேற்றக் குழுவுடன் சென்ற கெய்டுகள் மற்றும் போர்ட்டர்கள் முறையான பயிற்சி பெறவில்லை. அதிக உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு போன்ற பாதகமான காலநிலையை எப்படி சமாளிப்பது என்று…
உத்தரப் பிரதேசத்தில் மூத்த காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி கன்வார் யாத்திரை ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரதமரும் கட்சியும் பிரபலமாக இருப்பதே உணர்வு, எனவே ஒரு புதிய முதலமைச்சர் கொண்டுவரும் வேகம் கட்சியில் உற்சாகத்தை தூண்டும்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.