
லுலு மால் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மால் முழுவதும் நோட்டீஸ் ஒட்டி, ‘மாலில் மத பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படாது’ என்று அறிவித்தனர்.
அதே நாளில் அப்னா தளம் கட்சியின் தலைவர் பல்லவி படேல், கௌஷாம்பி மாவட்டத்தில் உள்ள சிரத்து என்ற கட்சியில் போட்டியிடுவார் என்று கூறியது சமாஜ்வாடி. ஆனால் அவர்…
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், நொய்டாவில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தாத்ரியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் இந்த…
சந்திரகுப்தர் எப்போது ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சில முரண்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டரின் மரணத்திற்கு பிறகு தான் மௌரியர்கள் ஆட்சி வந்தது என்று…
அங்கே நீங்கள் ஒரு ஆயிரம் முறையாவது சென்று வாருங்கள். உங்களின் வருகை கட்சியை பலப்படுத்தும். மேலும் நீங்கள் ஒரு உயர்ந்த தலைவராகவும் மாறுவீர்கள் என்று சிங் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இவர்களின் கூட்டணி என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு
அயோத்தி நகருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லக்கூடும். எனவே அவர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு உயர் சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் புதுடெல்லி மருத்துவமனையில் இன்று பலியானார்.