
அதிமுக பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதற்கு எம்.ஜி.ஆர் தொண்டர்கள் கடும் விமர்சனம்…
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
சிறையில் இருந்து வெளியே வந்தாலும் உளவு பிரிவு போலீசார் தொடர்ந்து தன்னை கண்காணித்து வருவதாக மாணவி வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடர மாணவி வளர்மதி அனுமதி கோரினார்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
பழி வாங்குவதற்காகவே வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதாக சென்னை உயர் நீதி மன்றத்தில், வளர்மதியின் தந்தை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.