
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
துணை குடியரசு தலைவர் தேர்தல்; எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிப்பு; அவரின் அரசியல் பின்னணியும் குடும்ப பின்னணியும்… சுவாரஸ்ய தகவல்கள்
துணை குடியரசு தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு
துணை குடியரசு தலைவர் தேர்தல்; பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் நாளை மாலையே அறிவிக்கப்படவுள்ளன.