
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் நாளை மாலையே அறிவிக்கப்படவுள்ளன.