
டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் அதிகமாகும் நெருக்கடி; சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்
ஐ.நா. பொதுச் செயலர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.
கடந்த சில தினங்களாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை, அமெரிக்க அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பல்கலைக்கழகங்களில், மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் படகில் 2 சிறுவர்கள் உள்பட 24 சுற்றுலா பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர்.
சந்தாதாரர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்று வார்னர் பிரதர்ஸ் தெரிவித்துள்ளது. பல நூறு பேர் வேலை இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
முன்னணி ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் சர்வதேச அளவில் 20 லட்சம் சந்தாதாரர்களை இந்த காலாண்டில் இழந்துள்ளது.
இவர் அமெரிக்க கடற்படையில் 1993ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவரது தந்தையில் இந்தியாவில் இருந்து 1960 களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 50 லட்சத்து 39 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம், கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் மத விழாவையொட்டி, இந்திய, இலங்கை மீனவர்கள், இருதரப்பு அரசுகளின் ஆதரவுடன், தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைய பல்கேரியா தடை விதித்துள்ளது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருகிறது.
தற்போதைய நிலையை நான் உணர்ந்து கொண்டேன். இந்திய அரசிடம் பேச வேண்டும். சர்வதேச நிதியத்திடம் பேச வேண்டும். இதற்கு ஒரு நபர் இலங்கையின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய…
சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டர் நிறுவன பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.
நியூயார்க்கின் ப்ரூக்ளின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 23 பேர் காயம்; சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.