
நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
அதிகாரிகள் வந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்க அந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்
நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு. ரூ50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட உறவுக்கார தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
Namakkal suicide : ஜோதி, பிரியா இருவரும் தொடர்பில் இருந்ததாகவும், பிரிவு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோழிகளுக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Tamil Nadu Local Body Election News : நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
IT raid in Namakkal : நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும்…
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை
நீண்ட நேரத்துக்கு ஆழ்நிலை உறைகுளிருட்டப்பட்ட இறைச்சியை உட்கொள்வது, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
கிரிக்கெட் பேட் தாக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.