
பெரம்பலூர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பெரம்பலூரில் சிப்காட் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 4,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுக்கோட்டை மாவட்ட நகர ஊரமைப்பு துணை இயக்குநர் தன்ராஜ் என்பவரின் சொந்த ஊரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் இந்த அதிகாலை முதல் சோதனையில்…
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் தாங்கள் சாகுபடி செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் நலச் சங்கத்தினர் திருச்சியில் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு எறையூரில்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தில் தோல்விக்கு பிறகு, பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் 9 பேர், இனி அரசியல் வேண்டாம் நற்பணி…
மத்திய தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்தன
பெரம்பலூரில் வனவிலங்குகளை வேட்டையாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வேட்டையாடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையின் மகன் மற்றும் வேட்டைக்கு தூண்டுதலாக இருந்த தலைமை ஆசிரியையும் வனத்துறையினர்…
இவர்கள் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஆர்.ஓ சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,…
Tamil Nadu Local Body Election News : பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Perambalur collector car met accident : பெரம்பலூர் கலெக்டரின் பெற்றோர் பயணித்த அரசு வாகனம் மோதி இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான வழக்கில் மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம்…
தனது நண்பர் மூலம் பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
பெரம்பலூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுனர் ஒருவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.