
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம்; தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின்…
டெல்லியைப் போன்று 10 மாதிரி பாலிகிளினிக்குகள் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது ஆகியவை சுகாதாரத் துறையில் உள்ள உத்தரவாதங்களாக ஆம்…
மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் சிறைவாசம், மோடியை “எதிரி” என்று நிச்சயமற்ற வகையில் குறிக்கும் அரசியலின் முத்திரைக்குத் திரும்பும்படி அரவிந்த் கெஜ்ரிவாலை கட்டாயப்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்கள் துணைநிலை ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
மனுதாரரிடம் திறமையான மாற்று தீர்வுகள் உள்ளன… பிரிவு 32-ன் கீழ் இதை அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை; டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்த மணீஷ்…
மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்குப் பின் கைது செய்தனர்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடு முழுவதும், சாதி அடிப்படையிலான பொருளாதாரக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
விளம்பரங்களுக்காகச் செய்யப்பட்ட முழுச் செலவையும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பி வசூலிக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது
2024-ன் அரசியல் திரைக்கதையை தீர்மானிக்கக்கூடிய 9 மாநிலங்களின் தேர்தல்களால் 2023-ம் ஆண்டு நிறைந்துள்ளது. மோடி மற்றும் பா.ஜ.க-வின் புகழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது பரிசோதிக்கப்படும்.
‘அரசியல் விளம்பரங்களுக்காக’ ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்ட நிலையில், உத்தரவிட அவருக்கு…
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அதன் வாக்குகள் 13% -க்கு அருகில் உள்ளது.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை மாற்றுக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர் பெற்ற இமாச்சல் பிரதேசத்தின் அரசியல் இருமுனையாகவே உள்ளது.
குஜராத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனையில் ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.
ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜ அரங்கில் நடைபெற்றது.
குஜராத் பால் கூட்டுறவு சங்கங்கள், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் பாதி இடங்களில் குறிப்பிடத்தக்க…
குஜராத் தேர்தல் 2022; பா.ஜ.க.,வை தோல்வியில் இருந்து காப்பாற்றுகிறார் மோடி; ஆனால் எதிர்காலம் கெஜ்ரிவாலுக்கு இருப்பதாக மாற்றத்திற்கான குரல்கள் களத்தில் இருந்து ஒலிக்கின்றன
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சார்பில் ஆம் ஆத்மியின் விஜய் நாயர், சவுத் குரூப் மூலம் ரூ.100 கோடி பெற்றார்: நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத்துறை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.