
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கட்சி, கேரளா வெற்றிகரமான அரசியல் கூட்டணிகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை உணர்ந்துள்ளது.
தேசியவாதத்தை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி கட்சி; உ.பி., முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றி, 10000 கூட்டங்களை நடத்த திட்டம்
ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதியான ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் பயனடைவார்கள் என…
நமன் புகாலியா: உறுதியான விஷயங்களைத் திறம்பட வழங்கும் பாஜக, நல்ல சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதி ஆகியவற்றால், அரசு சேவைகளுக்கான சாதி அடிப்படையிலான இடைத்தரகர்களின்…
இதுதவிர, ஜலந்தரில் அமையவுள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளராகவும் ஹர்பஜன் சிங் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
அமெரிக்காவில் இருந்தப்படி நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய இந்தர்பிரீத் கவுர், எங்கள் இரு குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். அவர்கள் பகவந்த்தின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள்.…
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமானம் செய்து வைக்க பஞ்சாப் மாநிலத்தின் 18வது முதலமைச்சராக…
ஹரியானா அரசியலில் நுழையும் ஆம் ஆத்மி கட்சி; மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கட்சியில் சேர்க்க திட்டம்
ஆம் ஆத்மி கட்சி வேறொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான கட்டத்தில் உள்ளது. இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவாகியுள்ளது. இதனால்,…
5 மாநில தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஜாதி மற்றும் மத வேறுபாடுகளைக் குறைத்து நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயனுள்ள விநியோக முறைகள் காரணமாக இருக்கலாம்; கெஜ்ரிவாலின்…
கோவா சட்டப்பேரவையில் பண்டாரி சமூகம் அதிகமுறை இடம்பெற்றிருந்தாலும், இதுவரை ரவி நாய்க் என்பவர் மட்டுமே அந்த சமூகத்திலிருந்து முதல்வராக பதவி வகித்துள்ளார்.
கோவாவில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி மட்டுமே பிரிக்கும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர்…
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, கிரஹ லக்ஷ்மி என்ற திட்டத்தின் கீழ், பணவீக்கத்தை எதிர்கொள்ள உறுதியான வருமான உதவியாக ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒரு பெண்ணுக்கு…
பஞ்சாபில் பாஜகவிற்கு சிறிதும் கூட அந்தஸ்த்து இல்லை. மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்ததாலும்…
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிக காய்ச்சல் மற்றும் திடீர் ஆக்ஸிஜன் அளவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை…
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய அம்மாநில காங்கிரஸ் அளிக்க முன்வந்த ஆஃபரை தேர்தல் பிரசார யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர்…
ஆம்ஆத்மியின் வெற்றி ஒரு சாளரத்தை திறந்துள்ளது. அதன்மூலம், தூய காற்று வரட்டும். அது உண்மையானதாக இருக்கட்டும். பாஜகவின் தோல்வி அது பிரிவினைக்கு துணை நிற்பதுதான் காரணமா? பாஜகாவுக்கான…
கிஷன்கர் காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Delhi result leader reactions :டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அரசியல் தலைவர்கள் தங்களுது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
Hi guys : ராகவ் சதாவை திருமணம் செய்ய 12க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அவரின் சமூக வலைதள குழு எடுத்த புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.