
விளம்பரங்களுக்காகச் செய்யப்பட்ட முழுச் செலவையும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பி வசூலிக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது
2024-ன் அரசியல் திரைக்கதையை தீர்மானிக்கக்கூடிய 9 மாநிலங்களின் தேர்தல்களால் 2023-ம் ஆண்டு நிறைந்துள்ளது. மோடி மற்றும் பா.ஜ.க-வின் புகழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது பரிசோதிக்கப்படும்.
‘அரசியல் விளம்பரங்களுக்காக’ ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்ட நிலையில், உத்தரவிட அவருக்கு…
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அதன் வாக்குகள் 13% -க்கு அருகில் உள்ளது.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை மாற்றுக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர் பெற்ற இமாச்சல் பிரதேசத்தின் அரசியல் இருமுனையாகவே உள்ளது.
குஜராத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனையில் ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.
ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜ அரங்கில் நடைபெற்றது.
குஜராத் பால் கூட்டுறவு சங்கங்கள், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் பாதி இடங்களில் குறிப்பிடத்தக்க…
குஜராத் தேர்தல் 2022; பா.ஜ.க.,வை தோல்வியில் இருந்து காப்பாற்றுகிறார் மோடி; ஆனால் எதிர்காலம் கெஜ்ரிவாலுக்கு இருப்பதாக மாற்றத்திற்கான குரல்கள் களத்தில் இருந்து ஒலிக்கின்றன
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சார்பில் ஆம் ஆத்மியின் விஜய் நாயர், சவுத் குரூப் மூலம் ரூ.100 கோடி பெற்றார்: நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத்துறை
குஜராத் தேர்தல்; ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி முதலில் வீட்டில் குடும்பத்துடன் சண்டையிட வேண்டியிருந்தது, இப்போது தொகுதியில் சாதிய தடையை எதிர்கொள்கிறார்
குஜராத்தில் காங்கிரஸ் இன்னும் சிறப்பான செயல்பாடுடன் 22 இடங்களைப் பெற்றுள்ளது. பா.ஜ.க 7% கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மூன்றாவது கட்சியாக உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, மோர்பி சம்பவத்தில் இருந்து…
அவரிடம் இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது, தனது நினைவுக்கு வந்ததாகக் கூறினார்.
ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், முதலமைச்சராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு; சட்டபூர்வமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என சி.பி.ஐ விளக்கம்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ நாளை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், அக்கட்சி இதை குஜராத் தேர்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளது.
குஜராத்தில் ஆட்சி அமைத்தால், ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வோம்; ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு; பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாகவும் அறிவிப்பு
மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுங்கள். இல்லையென்றால் இதனை நான் செய்வேன்.
டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு 1000 பேருந்துகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு; சி.பி.ஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுனர் ஒப்புதல்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.