
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 கட்சிகள் ஆதரவு; இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்த ஜான் பாண்டியன்; அ.தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு…
பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் பேட்டி
பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் – ஓ.பி.எஸ் தரப்பு
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே இ.பி.எஸ்.,க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் – சட்ட ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…
ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தி.மு.க மேயர்; முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை என அதிர வைத்த அ.தி.மு.க – தஞ்சையில் வெடித்த பூகம்பம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16- ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை ஆணையம் கடிதம்…
மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் இ.பி.எஸ். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ் – மருது அழகுராஜ்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முந்தைய நிலையே நீடிப்பதாகவும் தெரிவித்தார்
ஓ.பி.எஸ். தலைமையில் நடத்திய கூட்டத்தினால் அவர் விரக்தியில் இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது- ஜெயக்குமார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு பழனிசாமியின் சுயபாணி அணுகுமுறையே காரணம் – ஓ.பி.எஸ் பேச்சு; “ஓ.பி.எஸ் என்றால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தவிர வேறில்லை” –…
‘ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு. அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை. அவர் மறவர் பரம்பரை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி…
காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடியாய் துடிக்கிறது – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பி.எஸ்., அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
‘தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்’ என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சிங்கப்பூர் தூதர் சந்தித்து பேசினார்
ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரை எப்படி அமெரிக்கா கூட்டிட்டு போயி சிகிச்சை பண்ணாங்களோ, அதேமாதிரி ஜெயலலிதாவுக்கும் பண்ணிருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களால தான் எனக்கு கட்சி மேல இருந்த நம்பிக்கை போச்சு-…
தமிழகம் முழுவதும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னையில் பங்குகொண்டனர்.
அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை; அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.