scorecardresearch

Air India News

ஏர் பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க ஏர் இந்தியா மெகா ஒப்பந்தம்

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் மெகா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா தனது விமானங்களின் எண்ணிக்கையை…

Use restraining devices if needed DGCA advisory to Airlines on handling unruly passengers
விமான பயணத்தில் அட்டகாசம்.. அதை பயன்படுத்துங்க.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

அனைத்து சமரச அணுகுமுறைகளும் தீர்ந்துவிட்டால், கட்டுப்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என DGCA அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா..என்ன காரணம்?

பயணிகளுக்கு பணத்தை திரும்ப செலுத்துவதில் கால தாமதம் செய்ததாக கூறி டாடாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம்…

பதற்றம் அதிகரிப்பு… உக்ரைனில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் சொல்வது என்ன?

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், விமான டிக்கெட்களின் கட்டணம் அதிகமான இருப்பதாக இந்தியா திரும்பிய மாணவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ இல்கர் அய்சி… வெளிநாட்டினரை நியமிக்க என்ன காரணம்?

ஏர் இந்தியாவை வழிநடத்த வெளிநாட்டவரை பணியமர்த்த முடிவு செய்த டாடா குழுமம், இல்கர் அய்சியை விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்துள்ளது.

டாட்டாவுக்கு கைமாறிய ஏர் இந்தியா; அடுத்தது என்ன?

அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டால், தற்போது ஏர் இந்தியா வாரியத்தில் உள்ள சேர்மென் உட்பட 7 இயக்குநர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து டாட்டா…

“ஏர் இந்தியாவை” இயக்கும் டாட்டா; நிர்வாக இயக்குநர்கள் தேர்வுக்கு முன்னுரிமை

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு குறிப்பிடத்தக்க விமான அனுபவமுள்ள பல வெளிநாட்டவர்களை டாட்டா குழுமம் நேர்காணல் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா ஜனவரி 27 ஒப்படைப்பு… டாடா வசமாகும் 3ஆவது விமான நிறுவனம்

ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமானமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவில் பணம் கொடுத்து தான் டிக்கெட் வாங்க வேண்டும் – அமைச்சகங்கள், அரசு துறைகளுக்கு உத்தரவு

ஏர் இந்தியா டாடா குரூப் கைவசம் உள்ளதால், மேலும் கடன் தொகையை நீட்டிக்க வேண்டாம் என அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Air India art collections, today news, tamil news, tamil nadu news, news in tamil
ஏர் இந்தியாவின் கலைப் பொருட்கள் அரசிடம் தான் உள்ளது; விமான நிறுவனம் மட்டுமே டாட்டாவுக்கு சொந்தம்

தி மகாராஜா கலெக்‌ஷன் என்று வழங்கப்படும் அந்த கலைத் தொகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் உள்ளன. ஜத்தின் தாஸ், அஞோலி எலா மேனோன், எம்.எஃப்.…

Ratan TATA welcome back Air India, TATA sons winning bid for air india, ஏர் இந்தியா ஏலத்தை வென்ற டாடா குழுமம், டாடா குழுமம், ஏர் இந்தியா விமான நிறுவனம், TATA group, TATA group wins bid for Air India, Ratan TATA, JRD TATA, india
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ரூ18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்த டாடா குழுமம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கான ஏலத்தை பெற்ற பிறகு, டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா…

ஏர் இந்தியா ஏலம்: ரேஸில் டாடா முன்னிலை

ஏலத்தில் வென்ற நிறுவனம் மேற்கோள் காட்டப்பட்ட நிறுவன மதிப்பில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை ரொக்கமாக அரசுக்கு செலுத்த வேண்டும், மீதமுள்ளவை கடனாக எடுத்து கொள்ளப்படும்

கொரோனா: இந்திய பயணத்தை தவிர்க்க உலக நாடுகள் வலியுறுத்துவது ஏன்?

இந்தியாவில் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளதன் காரணமாக, முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட, கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்துகள் உள்ளன.

ஏர் இந்தியா மறு முதலீடு : ஏலம் எடுப்பவர்களே கடன் சுமை அளவை தீர்மானிக்கலாம்!

2020 – 21க்கான மத்திய பட்ஜெட் தாக்குதலின் போது இந்த ரீ இன்வெஸ்ட்மெண்ட் இலக்காக ரூ. 2.1 லட்சம் கோடியை நிர்ணயம் செய்தது.

corona virus, lockddown, flights, intenational flights, international flights india, international flights resume, travel bubble, who can fly abroad, covid-19, india air travel, india air travel rules, india air travel guidelines, india travel bubble, indian express
விமான பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு – எந்த நாடுகளுக்கு யார் எல்லாம் செல்ல முடியும்?

International flights india : இந்தியாவில், ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை: கேரள விமான விபத்தை விவரிக்கும் அதிகாரிகள்

Kerala Plane Crash: விமானி தீபக் வசந்த் சாத்தே, துணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோரும் இந்த மோசமான விபத்தில் பலியானார்கள்.

கேரளா விமான விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

கேரள விமான விபத்தில் நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 17 ஆனது. தொடர்ந்து காயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express