
சென்னை விமான நிலையத்தின் பீக் ஹவர் கையாளும் திறன் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 36 இயக்கங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 45 இயக்கங்களாக உயரும்…
ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து திருச்சியைச் சேர்ந்த ஒருவரைக்…
திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுவையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை பாராமரிப்பு பணிகளுக்குப் பின் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிக்கையை மேற்கொள்ளும் முறையை மாநில அரசு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
மாநில அரசிடமிருந்து கட்டணம் இன்றி நிலம் மற்றும் இதர தேவைகளை பெற்று இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்திருந்தார்.
பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தார். விமானம் தரையில் இருக்கும்போதோ அல்லது வானத்தில் பறக்கும்போதோ அவசர கால…
விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தங்கம் கைப்பற்றியதைத் தவிர, ஐந்து வெவ்வேறு வழக்குகளில் 1.20 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லி விமானத்திற்கு பயணிகள் அதிகரித்து வருவதால், நான்கு கூடுதல் விமான சேவைகள் ஏர் இந்தியா நிறுவனம் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது…
‘மாண்டஸ்’ புயல் காரணமாக 2-வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இந்த விமான நிலையங்களில் காகிதமில்லா மற்றும் தொடர்பில்லா சரிபார்க்கும் நடைமுறை மூலம் ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை…
மக்கள் விவசாயம், மற்றும் கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இப்பகுதியில் விமானநிலையம் அமைக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
Tamil Nadu News: பரந்தூர் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்; 3 பேரை கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை
Tamil Nadu News: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கொண்டுவருவதால் பரந்தூரில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்று அஞ்சுகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ரூ. 35கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.