Airport

Airport News

கோவை விமான நிலையத்தில் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து திருச்சியைச் சேர்ந்த ஒருவரைக்…

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுவை – பெங்களூரு விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

புதுவையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை பாராமரிப்பு பணிகளுக்குப் பின் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

பரந்தூர் ஏர்போர்ட்: ஜனவரி 6-ல் அது நடந்திருக்கணும்; மாநில அரசு தள்ளிப் போடுவது ஏன்?

பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிக்கையை மேற்கொள்ளும் முறையை மாநில அரசு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

ராமநாதபுரம்- சென்னைக்கு விமான சேவை: போக்குவரத்து அமைச்சகம் தகவல்

மாநில அரசிடமிருந்து கட்டணம் இன்றி நிலம் மற்றும் இதர தேவைகளை பெற்று இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்திருந்தார்.

தேஜஸ்வி சூர்யா சர்ச்சை: விமானத்தில் அவசர கால கதவுகள் இருப்பது ஏன்?

பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தார். விமானம் தரையில் இருக்கும்போதோ அல்லது வானத்தில் பறக்கும்போதோ அவசர கால…

விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை?

விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 205 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் நடவடிக்கை

தங்கம் கைப்பற்றியதைத் தவிர, ஐந்து வெவ்வேறு வழக்குகளில் 1.20 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை- டெல்லி இடையே கூடுதலாக 4 ட்ரிப் விமான சேவை: பயணிகள் மகிழ்ச்சி

டெல்லி விமானத்திற்கு பயணிகள் அதிகரித்து வருவதால், நான்கு கூடுதல் விமான சேவைகள் ஏர் இந்தியா நிறுவனம் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: 18 கிராம மக்கள் பேரணி; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது…

பரந்தூர் விமான நிலையம்: டெண்டர் கோரிய தமிழக அரசு; முழு விவரம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம்; எப்படி வேலை செய்கிறது?

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இந்த விமான நிலையங்களில் காகிதமில்லா மற்றும் தொடர்பில்லா சரிபார்க்கும் நடைமுறை மூலம் ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை…

கோட்டையில் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

மக்கள் விவசாயம், மற்றும் கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இப்பகுதியில் விமானநிலையம் அமைக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்: பரந்தூர் மக்கள் ஆவேசம்

Tamil Nadu News: பரந்தூர் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.34 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்; 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்; 3 பேரை கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Tamil Nadu News: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கொண்டுவருவதால் பரந்தூரில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்று அஞ்சுகின்றனர்.

ரூ. 35கோடி மதிப்பீட்டில் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ரூ. 35கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம்: அவசியம் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

சென்னையின் 2ஆவது விமான நிலையம், பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.