
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வான்பகுதியில் கடந்தாண்டு பலூன் போன்ற வெள்ளை பொருள் கண்டதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
அந்தமான் முன்னாள் தலைமைச் செயலாளர் மீது பாலியல் புகார்; செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் மறுத்தையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவால் அவர் கைது
அந்தமானில் அரசு வேலை தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த புகார்; 20க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முக்கிய சாட்சி தகவல்
வியாழக்கிழமை, சென்னையிலிருந்து 400 கிமீ தூரத்தில் மச்சிலிப்பட்டணம் என்னும் இடத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் தனிமை சிறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் அங்கே அடுத்த இரண்டு…
அந்தமான், நிக்கோபார் தீவுகளை மூன்று நாட்கள் பார்வையிடுவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 29, 1943-ம் ஆண்டு போர்ட்பிளேய்ர் வந்தார். அவருடைய வருகையின்போது, அவர் போர்ட்…
கடலில் வழிதவறிய 49 வயதான அந்தமானைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை ஒடிஷாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரைசேர்வதற்கு முன்பு கடலில் 28 நாட்கள் இருந்து உயிர் பிழைத்துள்ளார்.
Indian Railway Tour Packages 2019: இந்த பேக்கேஜில் தங்கும் விடுதி, மூன்று வேளை உணவு ,பயண காப்பீடு உள்ளடக்கப்பட்டது.
IRCTC Andaman Holiday Tour Package: ஜாலியாக அந்தமான் செல்ல இந்திய சுற்றுலாத்துறையின் புதிய பேக்கேஜ்
செல்லுலார் ஜெயிலை நேரில் பார்வையிட்ட மோடி, அங்கு உயிர் துறந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
அந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism
தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் நம்மைவிட பின்தங்கி இருக்கலாம் ஆனால் சமூக இணக்கத்தில் அவர்கள் என்றுமே மேம்பட்டவர்கள்!
நான் சாக விரும்பவில்லை… எனக்கு பயமாக இருக்கிறது என 13 பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஆலன் காவ்…
செண்டினல் தீவு உட்பட 28 தீவுகளில் வெளிநாட்டவர்கள் நுழைய இந்திய அரசு தடை செய்திருக்கிறது…
தாயை பார்க்க சகோதரனின் வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், பாத்ரூமில் இருந்து சத்தம் வரவே, அதிர்ச்சியடைந்த ஜெய்ஸ்ரீ….